14
Jan
புத்தாண்டின் விடியலில்
பொங்கியே புத்தொளி மலரட்டும்
புதுப் படைப்பாகி புது யுகம் சிறக்கட்டும்
புவியாழும் இறையோனின் பார்வையாய்
இருளான...
14
Jan
மாற்றத்தின் ஒளியே 783
-
By
- 0 comments
ஒவ்வொரு தோல்வியும்
ஒரு கதவாய் திறந்தது,
ஒவ்வொரு முயற்சியும்
ஒரு பாதையாய் பிறந்தது
சுமையாக இருந்த நினைவுகள்
தமை...
14
Jan
மாற்றத்தின் ஒளியாய்
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
மாற்றத்தின் ஒளியாய்த்
தங்கியே மலர்ந்திடுவாய்
முற்றத்திலே சுற்றமோடு
பொங்கி மகிழ்ந்திடுவாய்
வற்றா ஊற்றாய்ப் புலரும்
சூரியனை வரவேற்றிடவே
சுற்றவரக் கோலமிட்டிட
முக்கல்...
வசந்தா ஜெகதீசன்
வேலியடைப்போம்…
விடுதலை தாங்கிய உணர்விலே ஒன்றி
விதையற்ற சங்கதிகள் மனதிற்குள் தங்கி
புறமிடும் செயல்களே உலகிடை வங்கி
பூத்தே தான் குலுங்குது தமிழினம் மங்கி!
அரணிட்டு அறம்பேணி வாழ்ந்திட்ட முறை
அலங்கோலமானதே அகதியின் வாழ்வில்
புலமது பெயர்ந்திங்கு புதுக்கோலம் சூடி
வேலிகளற்றே வாழ்கின்றோம் வாடி!
கணினியின் யுகமென கடுகதி வாழ்வு
கணக்கற்ற இனத்தோடு பிணைப்புகள் கூடி
எல்லைகள் எதிலிட்டால் அரணாகும் வாழ்வு
எத்தனை முகமூடி எமக்குள்ளே கோடி
முள்வேலியிட்டாலும் முற்றாகத் தகரும்
மதில்வேலி போடினும் மறுப்பின்றி உடையும்
வேலியின் காப்பினை தாண்டியே பயிர்கள்
விளைந்து தான் விருட்சமாய் மாறுமே நாளை!
நன்றி மிக்கநன்றி
Author: Nada Mohan
13
Jan
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
உவகை நிறைகின்ற உளத்தின் பொங்கல்
உலகை ஆளும் ஆதவன் நன்றிப் பொங்கல்
இல்லம்...
13
Jan
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
13-01-2026
பூகோள வெப்ப வலயம் எங்கென
பறவைகள் தேடிப் பறக்க அங்கென
பூச்சிகளும்...
11
Jan
-
By
- 0 comments
சிவாஜினி சிறிதரன் சந்த கவி
இலக்கம்
_ 217
"உறைபனி"
பூம்பனி பூத்திருக்கு
பாத்திருக்க மலருது
பார்வைக்கு அழகு
பாலரின் மனதுக்கு மகிழ்வு!
காடுகள்...