14
Jan
புத்தாண்டின் விடியலில்
பொங்கியே புத்தொளி மலரட்டும்
புதுப் படைப்பாகி புது யுகம் சிறக்கட்டும்
புவியாழும் இறையோனின் பார்வையாய்
இருளான...
14
Jan
மாற்றத்தின் ஒளியே 783
-
By
- 0 comments
ஒவ்வொரு தோல்வியும்
ஒரு கதவாய் திறந்தது,
ஒவ்வொரு முயற்சியும்
ஒரு பாதையாய் பிறந்தது
சுமையாக இருந்த நினைவுகள்
தமை...
14
Jan
மாற்றத்தின் ஒளியாய்
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
மாற்றத்தின் ஒளியாய்த்
தங்கியே மலர்ந்திடுவாய்
முற்றத்திலே சுற்றமோடு
பொங்கி மகிழ்ந்திடுவாய்
வற்றா ஊற்றாய்ப் புலரும்
சூரியனை வரவேற்றிடவே
சுற்றவரக் கோலமிட்டிட
முக்கல்...
சிவாஜினி சிறிதரன்
சந்த கவி இலக்கம்_145
“அழகு”
இலை துளிர் காலம்
துளிர் விடும்
மரங்கள்
துள்ளி நடை போடுகையில் பூத்து குலுங்குது பூக்கள்
பாத்திருக்க மலருது
புன்னகையை வரவழைக்கிது வண்ண நிற பூக்கள் வசந்தத்தை வாரி வரவேற்கும்
தனி அழகு!
அழகு என்பது
முகத்தில் மட்டும் அல்ல
சில சமயங்களில்
அரவணைப்பிலும்
மூன்று குழந்தைகள் அவளுக்கு மூன்றும் முத்துக்கள்
அவளின் சொத்துக்கள்
அவள் தன் குடும்ப சுமையுடன்
அண்ணனை அரவணைக்கும் விதம் தனி அழகு
அடைக்கலம்
கேட்டு வந்த
முகம் தெரியாத முகவரி அறியாத இரு உறவுகளுடன் உறவாடி ஆதரவு கொடுக்கும் விதம் அழகு மேல் அழகு
சேர்த்தது என் கண்ணுக்கு
இசைந்து றசித்தேன் கனடாவில்!!
நன்றி
வணக்கம்
சிவாஜினி சிறிதரன்
Author: Nada Mohan
14
Jan
-
By
- 0 comments
கேள்வியாகப் பிறந்து
பதிலாக உறங்கும்
கேலியான வினாவாகி
மூளையை அரிக்கும்
சொல்லால் சுழன்று
சிந்தையை சோதிக்கும்...
13
Jan
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
உவகை நிறைகின்ற உளத்தின் பொங்கல்
உலகை ஆளும் ஆதவன் நன்றிப் பொங்கல்
இல்லம்...
13
Jan
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
13-01-2026
பூகோள வெப்ப வலயம் எங்கென
பறவைகள் தேடிப் பறக்க அங்கென
பூச்சிகளும்...