கோடைகாலம்

Abirami manivannan

கவி அரும்பு 204
கோடைகாலம்
கோடைகாலம் வருகிறதே
பற்ற விடுமுறையும் வருகிறதே
சூரியன் என்னை சுட
கண்ணாடியும் அணிவேனே
விடுமுறைக்கும் போகவே
உறவினரையும் சந்திப்பேனே
கூட நேரம் வெளிய நிற்க்க
குளிர் களியும் சாப்பிட்டு
நன்றி அபிராமி 💗

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

Continue reading