பதியமிடும் எழுத்தாணிகள்…

வசந்தா ஜெகதீசன் இருபத்தியொன்பது ஆண்டின் தொடர்ச்சி ஈடிணையற்ற படைப்புகளின் வளர்ச்சி இளையோர்கள் நோக்கிய புரட்சி எழுத்தாளர் மாதமாய்...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்

நகுலா சிவநாதன் பதியமிடும் எழுத்தாணிகள் எழுத்தாலே பதியமிட்டு எண்ணத்தால் கோலமிட்டு எழுகின்ற வாழ்க்கை எழில்மயமாய் அமைந்திடும் எழுத்தாளர்வாரம் எடுக்கின்ற பதியம் தொடுக்கின்ற மாலைகளால் தொடரட்டும் என்றும் விரிந்திட்ட...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்…..

ரஜனி அன்ரன் ((B.A) பதியமிடும் எழுத்தாணிகள் 04.06.2026 ஒற்றைவரியில் உலகத்தைத் திருப்பும் ஏற்றம்மிக்க ஆயுதம் எழுத்தாணி எழுத்தின்...

Continue reading

திசை வழிகாட்டிகள்

Jeya Nadesan திசை காட்டிகள் ஆசிரியர்களே அகிலம் போற்றும் உலக ஆசிரியர் தினம் ஆண்டு தோறும் அக்டோபர் 5ம் திகதியே அ ' எனச் சொல்லி தந்து பள்ளி மடியிலே அரவணைத்து பாச மழையில் நனைத்து கல்வித் தேனை ஊட்டியும் எண் எழுத்தோடு நல் ஒழுக்கமும் கற்றுத் தந்து உயர்ந்து பெயராக மாணவர்க்கு திசை காட்டிகளாய் விஞ்ஞானிகள் மருத்துவர்கள் பொறியியலாளர்கள் கல்விமான்களாய் கற்றல் கற்பித்தல் என்பதே தாரகமந்திரமாய் உருவாக்குபவர் உருவாக்கியவர்கள் இவர்களே எதிர்கால அரண் திசை காட்டிகள் ஆசான்களே

கவிதை நேரம்-03.10.2024
கவி இலக்கம்-1925
திசை வழிகாட்டிகள்
———————-
உலக உருவாக்கத்தின்
திசை காட்டிகள் ஆசிரியர்களே
அகிலம் போற்றும் உலக ஆசிரியர் தினம்
ஆண்டு தோறும் அக்டோபர் 5ம் திகதியே
அ ‘ எனச் சொல்லி தந்து
பள்ளி மடியிலே அரவணைத்து
பாச மழையில் நனைத்து
கல்வித் தேனை ஊட்டியும்
எண் எழுத்தோடு நல் ஒழுக்கமும்
கற்றுத் தந்து உயர்ந்து பெயராக
மாணவர்க்கு திசை காட்டிகளாய்
விஞ்ஞானிகள் மருத்துவர்கள்
பொறியியலாளர்கள் கல்விமான்களாய்
கற்றல் கற்பித்தல் என்பதே தாரகமந்திரமாய்
உருவாக்குபவர் உருவாக்கியவர்கள் இவர்களே
எதிர்கால அரண் திசை காட்டிகள் ஆசான்களே

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் மாற்றம் மாற்றம் கண்டிட பலரது இணைப்பு மாறுமோ வேண்டிட சிலரது பிணைப்பு காட்டிடும் ஆர்வமும் கவிதையின் முனைப்பு கண்ணியம் காட்டியே காவிடும்...

Continue reading