26
Jun
ஜெயம் தங்கராஜா
சுகதுக்கங்களோடு ஒரு மண்ணுலகப் பயணம்
நாளும் கற்கும் அனுபவங்களாலோ பயனும்
ஆயுளுக்குமான...
26
Jun
அதிகரிக்கும் வெப்பம்
நகுலா சிவநாதன்
அதிகரிக்கும் வெப்பம்
கோடை வந்தால் கொள்ளை மகிழ்வு
வாடை குறையும் வசந்தப்பொழுதாய்
வேளைதோறும் வெப்ப விடியல்
வேண்டும்...
26
Jun
“காலம் போற போக்கைப் பாரு”
நேவிஸ் பிலிப் கவி இல(461)
காலங்களில் வசந்தமாய்
அடர்ந்த காடு உயர்ந்த மலை
சலசலக்கும் நீரோடை
வெள்ளிக்...
பண்டிகை வந்தாலே
சிவதர்சனி இரா
வியாழன் கவிதை நேரத்துக்காக..
கவி இலக்கம்-2052
பண்டிகை வந்தாலே..
காலங்கள் விரைந்தோடும்
காத்திருப்பு பலமாகும்
சோர்ந்திருந்த உளத்திலெல்லாம்
சோர்வகன்று சுறுசுறுப்பாகும்..
வீடு வாசல் சுத்தம் காணும்
விருந்துகளும் தடல் புடலாகும்
பலகாரச் சூடு மிகும்
பக்கத்துக்காரர் கூடும் காலமாகும்..
உறவுகளும் கூடிக்கொள்ளும்
உணர்வுகளும் பரவடமாகும்
உள்ளத்தில் உவகை பொங்கும்
உத்வேகம் கடலாய் ஆகும்
ஊரில் தானே இத்தனை ஆகும்
ஊர் விட்டே வந்தால் மாற்றமாகும்
பேருக்கும் மட்டும் வந்து போகும்
பெருமை என்ன கூறும் பாரும்..
வாட்சப்பில் வாழ்த்துக் குவியும்
வார்த்தை ஜாலம் பெருகித்தள்ளும்
பெருமை அளந்தே காலம் செல்லும்
பெறுமதி இல்லாப் பண்டிகை ஆகும்
சிவதர்சனி இராகவன்

Author: Nada Mohan
01
Jul
வணக்கம்
போர்க்கோலம் ...
கண்டங்கள் எங்கும் கதிகலங்கிட
துண்டங்களாகி உடலங்கள் வீழ்ந்திட
எங்குமே போர்க்கோலம் பூணுது ...
01
Jul
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
01-07-2025
இயற்கை அழிவு ஒருபக்கம்
இனக்கலவரம் மறுபக்கம்
தியாகத்தின் விதை சரித்திரமாகி
தாயகக்கனவு கலைந்த கதையிது…
சேவல்...
29
Jun
ராணி சம்பந்தர்
காலஞ் செய்யும் கோலம்
வால் கொய்யும் வல்லரசின்
நாசகார வேலையில் சிக்கி
முக்கித் தவிக்கும் அப்பாவிகள்
மெல்ல...