12
Nov
தமிழில் விடியல் முதல் ஒலி-2095 ஜெயா நடேசன்
புலம்பெயர் வாழ்விலே
தமிழர் வாழும் நகரத்திலே
சரித்திரம் படைத்த...
12
Nov
முதல் ஒலி (737)
-
By
- 0 comments
முதல் ஒலி செல்வி நித்தியானந்தன்
ஆண்டுகள் பலவாய்
ஆனதும் முதலாய்
அவனியில் பெயராய்
அணிவகுத்த ஒன்றாய்
சன்ரையிஸ்...
12
Nov
பெரியாரை துணைக்கொள்
-
By
- 0 comments
பெரியாரை துணைக்கொள்
பெருமை சேர்ப்பது அருமையானது கேளாய்
பெரியாரை துணையாகக் கொண்டு ஏற்ப்பாய்
அணையாக...
பண்டிகை வந்தாலே
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து
ஆக்கம் 330
பண்டிகை வந்தாலே
ஆயிரமாயிரம் கனவுகளுடன்
இனிமையாகப் பவனி வரும்
பாரம்பரியப்
பண்டிகை தீபாவளித் திருநாள்
திருநாள்
இப் பெரு நாள் பண்டிகை வந்தாலே
வீடெங்கும் ஆரவாரம்
நாடெங்கும் கொண்டாட்டம்
ஊரெங்கும் கோலாகலம்
கடைத் தெருவில்
சனக்கூட்டம்
புத்தம் புது உடுப்புகள்
வாங்கி உடுத்து
ஆண்டவனைத் தரிசித்து
விதம் விதமாய்ப்
பலகாரஞ் சுட்டு
பட்டாசு கொழுத்தி
வெடி வெடித்திட
பட்ட துன்பம் மறைய
முடக்கப்பட்ட வாழ்வில்
முடங்கிய மனிதன் நிமிர மனம் நிறைய
மகழ்வூட்டிட இறை
அருள் தந்திடவே
:அட்டகாசமான தீபாவளிப்
பண்டிகை வந்தாலே
துன்பம் நீங்கி இன்பம் பொங்கிடுமே
Author: Nada Mohan
11
Nov
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
11-11-2025
உலக மொழிகளுக்குள் தாயவளே
முச்சங்கம் வளர்த்த தமிழ்மொழியே
செம்மொழியே தெவிட்டாமல் நாவுரைக்கும்...
10
Nov
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
ஆறறிவு படைத்த மாந்தரில்
பொங்கிடும் பல உணர்வுப்
பொறியில் சிக்கி ஐந்தறிவு
புடைத்த மிருகம் ஆக்கிடுமே
அறிவில்...
10
Nov
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
இனிவரும் காலம்---
தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும்
தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...