23
Apr
ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026
யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று
யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று
பேதம்கடந்த நேசமே...
23
Apr
பண்படுமோ பண்பாடு 90
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
23-04-2026
அன்பே அறமென எம் முன்னோர்
முன்பே முழுவதும் வழி நடந்தார்!
என்பேன்...
22
Apr
பண்படுமோ பண்பாடு 2183 ஜெயா நடேசன்
-
By
- 0 comments
மண்வாசம் சொல்லி நிற்கும்
பண்பாட்டு விழுமியங்கள்
கண்ணீரிலே மறைந்த கதை
உறவுகள் தந்த சுகம்
பழமை கற்றுத் தந்த...
சிவரூபன் சர்வேஸ்வரி
சூரவதை
ஃஃஃஃஃஃஃ
சுழன்றடித்தது காற்று சுற்றி எரிந்தது தீபம் //
உழன்று கொண்டது மனங்கள் உருவமின்றிய காட்சி //
தளர்ந்து போனதகம் தடுமாறியது பலம் //
மலர்ந்து நின்றவுறவுகள் மடிந்துபோனதே மாயம் //
புலர்ந்து விட்டபோதிலும் வெண்புரவி ஓடவில்லை //
உலர்ந்துபோன எண்ணத்தில் ஊனம் சூழ்ந்தது பாராய் //
அசுரனையழித்து தேவரைக்காத்த வேலவன் எங்கே //
சூரவதை செய்யவும் அவன் மீண்டுவரவேண்டும் //
பாரச்சுமை கண்டே பாழும் நிலைவேண்டாம் //
வாழும் காலமதிலே வாகை சூடவேண்டும் //
வேலுமினிதே வேட்கையும் தணிவிப்பாய் தரணியிலே //
நாளுமுனை வேண்டினேன் காணுமின்பம் தருவாய் கந்தா //
சிவருபன் சர்வேஸ்வரி
🌞🌸🌺💐🌷✍✍✍✍✍
Author: Nada Mohan
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...
19
Apr
-
By
- 0 comments
சிவாஜினி சிறிதரன் சந்தம் சிந்து
கவி இல,_229
"வாழ்த்து கவி"
பாமுக பந்தலில்
பார்சுற்றும் தளம்
நாளும் பொழுதும்...