16
Apr
இல 83
வீட்டின் காவலன் நாய்
காலை கடிக்காது காசும்
கேட்காது. வாலை...
16
Apr
மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு
-
By
- 0 comments
மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு
ஜம்பூத கொடைசேர்ந்து
அற்புத வரமாக...
16
Apr
” அடையாளத்தின் முகவரி “
ரஜனி அன்ரன் (B.A) " அடையாளத்தின் முகவரி " 16.04.2026
குரலென்பது வெறும்...
வசந்தா ஜெகதீசன்
வாழ்வியல் கலை தொடரா நிலை....
வாழ்வியல் கலை
தொடரா நிலை….
வாழ்வியல் கலையே வற்றாத பொய்கை
வரலாறு செப்பும் தமிழரின் தொன்மை
நாட்டுபுறத்தின் கலைகளின் கூற்று
வீரத்தின் உணர்வும் வினைத்திறனும்
கலைகளின் கூட்டும் கச்சேரி வடிவும்
காவடி கரகம் கும்மி கோலாட்டம்
பற்பல பழமை ஆற்றலில் குன்றி
ஆளுமை சிதைந்து போற்றலின்றி
போகுதே கலைகள் ஈட்டம் காணும்
இன்றைய நிலையேன்
பழமையின் பாடுகள் அறியா வாழ்வா
கலைகளின் தொன்மை துலங்கா வரமா
மனதின் மதிப்பை இசையின் திறனை
மகிழ்ச்சி நிறைவை காத்திடமாக காக்கும்
மரபு போக்கிடமின்றி புதைந்து சிதையுது
வேரினமின்றி வேற்றுமையாகுது.
நன்றி.
Author: Nada Mohan
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...
19
Apr
-
By
- 0 comments
சிவாஜினி சிறிதரன் சந்தம் சிந்து
கவி இல,_229
"வாழ்த்து கவி"
பாமுக பந்தலில்
பார்சுற்றும் தளம்
நாளும் பொழுதும்...