05
Jun
சாந்தினி துரையரங்கன்
எங்கள் அரண்மனையின் அரியாசனத்தில் அரசாட்சி கோலோச்சியவர் என்றும் தாயுமானவரே
அரசியையும் ஈர்இரண்டு...
05
Jun
தாயுமானவர்
சாந்தினி துரையரங்கன்
எங்கள் அரண்மனையின் அரியாசனத்தில் அரசாட்சி கலைச்சிட்டு என்றும் தாயுமானவரே
அரசியையும் ஈர்இரண்டு...
05
Jun
Jeya Nadesan
தாய்க்கும் பிள்ளைக்கும்
தலைவனார் தாயுமானவர்
குடும்பத்தில் முதல் தலைவனாவர்
உழைப்பால் மிகவும் உயர்ந்தவர்
தந்தை எனும் உயர் மனிதரே
பிள்ளைகளின்...
சாதனை வேண்டும்.
சாதனை வேண்டும்.
சிவருபன் சர்வேஸ்வரி
சாதனை வேண்டுமடி சாதிக்க வேண்டுமடி,
வேதனை வந்தாலும் வெற்றியும் வந்திடுமே
சோதனை என்றிருந்தால் சுதந்திரம் வந்திடாது,
பாரத்தை சுமந்துமிங்கே பாரினில் மிளிர்ந்துவிடு,
ஆயிரம் துன்பங்களும் ஆட்சியாய் வந்தபோதும்,
சாதிக்கப் பிறந்தவளே சரித்திரம் காண்பாயடி,
வல்லமை கொண்டாயடி வலிமையாய் நின்றாயடி,
கள்ளத்தனமில்லை கண்ணே காவியமகளானாய்,
வரமும் கிடைக்குமடி வஞ்சகம் இல்லையெனில்,
அருளும் கிடைக்குமடி ஆணவம் இல்லையெனில்,
புரட்சிகள் நடந்தபோதும் இலட்சியம் தோற்பதில்லை,
வறட்சியில் வாழ்ந்தபோதும் வாய்மையும் அழிவதில்லை,
அன்னை சரஸ்வதியும் அணைத்து நிற்கையிலே,
அன்பும் நிலைக்குமடி அறமும் வெல்லுமடி,
சிவருபன் சர்வேஸ்வரி.

Author: Nada Mohan
02
Jun
சந்த கவி இலக்கம்_192
"நாளை"
இன்று என்பது மெய்
நாளை என்பது பொய்
நாளை என்று வேலையை...
31
May
Selvi: நாளை
: செல்வி நித்தியானந்தன்
நாளை என்பது
விடிவோ
நாளும் தெரிந்த
முடிவோ
காலை மாலை
வருமோ
காசினி என்றும்
தரவோ
நாளை...
27
May
ஜெயம் தங்கராஜா
இல்லையெனும் நிலையும் தீர்ந்தி டாதோ நாளை
பொல்லாதோர் மனமும் திருந்திடாதோ நாளை
ஏழைகள் வாழ்வும்...