07
May
சக்தி சிறினிசங்கர்
விழி மூடித் தூங்குகையில்பயணிக்கின்றேன் தொலைதூரம்
வழிநெடுக வயல்வெளிகள்
வயல்வெளி யாவும் பச்சைப் பசேலென விரிந்து
கண்களைக்...
07
May
கனவுப் பயணம்
ஒரு பெரும் கடலாக வாழ்க்கை இருக்க
அதில் கனவுகள் அலைகளாய் பெருக
கனவுப்...
07
May
கனவுப்பயணம்……
ரஜனி அன்ரன் (B.A) ....கனவுப்பயணம்..... 07.05.2026
கற்பனைச் சிறகைவிரித்து கனவுகளில் மிதந்து
எழுத்துக்களின் தோப்பில் தொலைந்து
எண்ணங்களின்...
செல்வி நித்தியானந்தன்
செல்வி நித்தியானந்தன்
யார்இவரோ (610)
ஆசியாவிலே அதிகம் வளர்வாய்
ஆபிரிக்காவே உன்தாயகம் என்பாய்
ஆதிமனிதர் இடப்பெயரில் நீயுமாய்
அந்நியசசெலவாணி ஈட்டம் கொண்டாய்
உணவின் பலதும் பயனாய்
ஊட்டச் சத்தும் நிறைவாய்
உணவிலிப் பொருளின் வடிவமாய்
உள்நாட்டிலும் உலகிலும் வலமானாய்
இனங்களிலே இருபத்து நான்காய்
இந்தியாவே அதிகளவு ஏற்றுமதியாய்
விவசாயம் கைத்தறிக்கு அடுத்ததாய்
வேலை வாய்ப்பு கொண்டதாம்
கோடை வந்தாலே பலரதுமோகம்
வாடை என்றாலும் தனிஉருசியும்
ஐாடை காட்டியே எம்மை அழைத்தாய்
தேடியே உன்னை மறைத்காது நானுமே
Author: Nada Mohan
28
Apr
வணக்கம்!
மகிழ்ச்சி
***********
மகிழ்ச்சி எப்போதும் மலர்ந்து கொண்டே இருக்கும் !
விலை கொடுத்து வாங்க முடியாததொன்று
சிலையாக நீ...
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...