16
Oct
அபி அபிஷா
நீலநிற ஆடையில் வெண் படலங்களைப் போல் மேகங்கள்
பூக்களில் தவழும் யேனை...
16
Oct
இயற்கை வரமே இதுவும் கொடையே
-
By
- 0 comments
ஜெயம்
வருங்கால சந்ததிக்கு சேர்த்து வைப்பது எதை
பருகிட உண்டிட தருகின்ற இயற்கை அதை
நீர் நிலம்...
16
Oct
“இயற்கையின் வரமே… இதுவும் கொடையே”
ரஜனி அன்ரன் (B.A)“ இயற்கையின் வரமே... இதுவும் கொடையே “ 16.10.2025
நீலவானம்...
செல்வி நித்தியானந்தன்
செல்வி நித்தியானந்தன்
யார்இவரோ (610)
ஆசியாவிலே அதிகம் வளர்வாய்
ஆபிரிக்காவே உன்தாயகம் என்பாய்
ஆதிமனிதர் இடப்பெயரில் நீயுமாய்
அந்நியசசெலவாணி ஈட்டம் கொண்டாய்
உணவின் பலதும் பயனாய்
ஊட்டச் சத்தும் நிறைவாய்
உணவிலிப் பொருளின் வடிவமாய்
உள்நாட்டிலும் உலகிலும் வலமானாய்
இனங்களிலே இருபத்து நான்காய்
இந்தியாவே அதிகளவு ஏற்றுமதியாய்
விவசாயம் கைத்தறிக்கு அடுத்ததாய்
வேலை வாய்ப்பு கொண்டதாம்
கோடை வந்தாலே பலரதுமோகம்
வாடை என்றாலும் தனிஉருசியும்
ஐாடை காட்டியே எம்மை அழைத்தாய்
தேடியே உன்னை மறைத்காது நானுமே

Author: Nada Mohan
16
Oct
-
By
- 0 comments
அந்திப்பொழுது Selvi Nithianandan
சாயக்காலம் வந்திடும் நேரம்
சாய்மனை கதிரையில் சரிந்து
சண்டை போட்டு...
15
Oct
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
அந்தி நேரம் அடிப் பந்தியிலே
குந்தியிருந்த ஒளிக்கற்றையை
அடுக்கிக் கொண்டிருந்த வேளை
அது சரி உனக்கு...
14
Oct
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
14-10-2025
கதைகள் பல கோர்த்து,
கதாபாத்திரங்களாய் உயிர்ப்பித்து,
அரங்கில் பலர் கூடுகையில்
அகம் மகிழக் கதை...