10
Jan
10
Jan
தை தைமாசம்
-
By
- 0 comments
தை தைமாசம்
தைபிறக்குதென்று தையலும்
சந்தோசப்பட்டாள்
தையும் பிறந்தது சங்கடங்கள் தீரவில்லை
சாத்திரம் கேட்க கர்மவினை...
08
Jan
“பூத்திட்ட புத்தாண்டிலே”
-
By
- 0 comments
நேவி்ஸ் பிலிப்கவிஇல(447)
அன்பு நிறை நற் சமுகம் தான் வளர
வன்முறைகள் அற்றதொரு சமுதாயம்
நாம் படைக்க
இன்பத்தமிழாலே...
செல்வி நித்தியானந்தன்
செல்வி நித்தியானந்தன்
யார்இவரோ (610)
ஆசியாவிலே அதிகம் வளர்வாய்
ஆபிரிக்காவே உன்தாயகம் என்பாய்
ஆதிமனிதர் இடப்பெயரில் நீயுமாய்
அந்நியசசெலவாணி ஈட்டம் கொண்டாய்
உணவின் பலதும் பயனாய்
ஊட்டச் சத்தும் நிறைவாய்
உணவிலிப் பொருளின் வடிவமாய்
உள்நாட்டிலும் உலகிலும் வலமானாய்
இனங்களிலே இருபத்து நான்காய்
இந்தியாவே அதிகளவு ஏற்றுமதியாய்
விவசாயம் கைத்தறிக்கு அடுத்ததாய்
வேலை வாய்ப்பு கொண்டதாம்
கோடை வந்தாலே பலரதுமோகம்
வாடை என்றாலும் தனிஉருசியும்
ஐாடை காட்டியே எம்மை அழைத்தாய்
தேடியே உன்னை மறைத்காது நானுமே
Author: Nada Mohan
13
Jan
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
உவகை நிறைகின்ற உளத்தின் பொங்கல்
உலகை ஆளும் ஆதவன் நன்றிப் பொங்கல்
இல்லம்...
13
Jan
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
13-01-2026
பூகோள வெப்ப வலயம் எங்கென
பறவைகள் தேடிப் பறக்க அங்கென
பூச்சிகளும்...
11
Jan
-
By
- 0 comments
சிவாஜினி சிறிதரன் சந்த கவி
இலக்கம்
_ 217
"உறைபனி"
பூம்பனி பூத்திருக்கு
பாத்திருக்க மலருது
பார்வைக்கு அழகு
பாலரின் மனதுக்கு மகிழ்வு!
காடுகள்...