20
Nov
ஆத்மராகங்கள்
சக்தி சிறினிசங்கர்
தமிழ்மணம் கமழும் தேசத்தை
நேசித்த நெஞ்சங்களில்
சுமந்தனர் நஞ்சுமாலையை நெஞ்சில்
துணிந்தனர் கொஞ்சும் தமிழ் காக்க
மறந்தனர்...
கார்த்திகை தீபங்களாக
நீங்காத நினைவுகளுடன்
துயில் கொள்ளும் உறவுகள்
மண்ணுக்காக மரித்தவர்கள்
மறவாத மறவர்கள் நினைவில்
மரணம் என்பது முடிவல்ல
மறு வாழ்வின் தொடக்கமே
மண்ணில் புதைக்கப்படவில்லை
மாறாக விதைக்கப்பட்டவர்கள்
கண்மணிபோல் வாழ்ந்தவர்கள்
நிம்மதியில் உறங்கும் உத்தமர்கள்
எம் கண்ணீர் பூக்களை எம்
காணிக்கையாக சமர்ப்பணம்
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.