05
Mar
மாதரின் மறுபக்கம்
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
மகிழும் மாதர்கள் மானிலச் சொத்துக்கள்
திகழும் பீடத்தில் தீர்க்கமான...
05
Mar
ஆத்தங்கரை ஓரத்திலே அத்த பொண்ணு
-
By
- 0 comments
ஆத்தங்கரை ஓரத்திலே அத்த பொண்ணு
ஆசைகள் நூறு ஆனந்தம் கோடி
ஒசைகள் பிறக்க ஓடும் எண்ணம்
கவலைகள்...
05
Mar
சாதித்துயர் சமூகவிழி…
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
பற்பல பாத்திரமாய் பண்பட்ட வாழ்வியலாய்
சுற்றுகின்ற பம்பரமாய் ஓய்வற்று ஓடுபவள்
ஓங்கார வடிவமிவள் சக்திக்கு...
நினைவுகள் கனக்கின்றன
நகுலா சிவநாதன்
நினைவுகள் கனக்கின்றன
நினைவுகள் கனக்கின்றன
கனவுகள் கருத்தரிக்கின்றன
துணிவுகள் வீரத்தை விளைநிலமாக்குகின்றன
வார்த்தை வர மறுக்கின்றன!
தாய்த்தேசம் அழுகிறது
தானீன்ற மகவு கல்லறையில் தவிக்கிறது
சொல்ல வந்த வார்த்தைகள்
சுடுகாட்டில் செல்லரித்த ரணமாகிறது
உணர்வுகள் மௌனிக்கின்றன
உள்ளங்கள் கண்ணீரை உகுக்கிறது
செங்கண் குருதி செந்நிலமாகிறது
எங்கள் வீரரே எழுந்து வாருங்கள்
கார்த்திகை 27 காசினியில் ஒளியேற்றம்
பூத்திருக்கும் கார்த்திகையும் புனிதம் பேணும்
காந்தள் மலரெடுத்து காணிக்கை ஆக்குகின்றோம்
போற்றும் வீரம் பொழுதுகளை நிரப்பட்டும்
நகுலா சிவநாதன் 1831
09
Mar
-
By
- 0 comments
பாஸ்கரன்.க
பேரிடர் ஒன்றில் சிக்கியதெங்கள் தேசம்
ஏரிகள் எல்லாம் ஊருடன் சேர்ந்த சோகம்
கோரத் தாண்டவமாடிய புயலின்...
07
Mar
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவி
இலக்கம் 224
"பெண்ணே"
அன்புக்கு அதிபதி
பண்புக்கு
இலக்கணம்
பாசத்தில் வரும் நேசம்
பற்றுணர் வில் ஈகம்!
என் நெஞ்சில்...
03
Mar
-
By
- 0 comments
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
03-03-2026
வலிகள் யாவும் பனித்துளியாய்
விடியலில் கலைந்து சென்றிடுமே
நலிதல் அற்று வாழ்வாயானால்
நலமே...