09
Jul
கவிதை 809
புற்தரை மேலே ஒரு போர்க்களம்
அங்கு கோல் ஒன்றை விழுத்த,
பந்தை...
09
Jul
நடிப்பு
சக்தி சிறினிசங்கர்
அன்பினைக் காட்டுவர் அசந்திட வைப்பர்
உதட்டிலே சிரிப்பு உள்ளத்திலே கசப்பு
முகத்திலே வெளிச்சம்...
09
Jul
உலகக் கோப்பைத் திருவிழா
கவிதை 809
புற்தரை மேலே ஒரு போர்க்களம்
அங்கு கோல் ஒன்றை விழுத்த,
பந்தை...
நினைவுகள் கனக்கின்றன
நகுலா சிவநாதன்
நினைவுகள் கனக்கின்றன
நினைவுகள் கனக்கின்றன
கனவுகள் கருத்தரிக்கின்றன
துணிவுகள் வீரத்தை விளைநிலமாக்குகின்றன
வார்த்தை வர மறுக்கின்றன!
தாய்த்தேசம் அழுகிறது
தானீன்ற மகவு கல்லறையில் தவிக்கிறது
சொல்ல வந்த வார்த்தைகள்
சுடுகாட்டில் செல்லரித்த ரணமாகிறது
உணர்வுகள் மௌனிக்கின்றன
உள்ளங்கள் கண்ணீரை உகுக்கிறது
செங்கண் குருதி செந்நிலமாகிறது
எங்கள் வீரரே எழுந்து வாருங்கள்
கார்த்திகை 27 காசினியில் ஒளியேற்றம்
பூத்திருக்கும் கார்த்திகையும் புனிதம் பேணும்
காந்தள் மலரெடுத்து காணிக்கை ஆக்குகின்றோம்
போற்றும் வீரம் பொழுதுகளை நிரப்பட்டும்
நகுலா சிவநாதன் 1831
11
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_238
"கோடை"
கோடையில்
வரும்
வாடை காற்று
வரவேற்பு கூறுது!
பசுமை பாவடை விரிக்கும்
பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்!
ரோஜாவை ராஜாவாக
வாத்து...
11
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவிஇல 340
"நட்பு"
நாணயம் போன்றது
நானிலமும் போற்றும்
நல்ல நண்பை
ஆபத்தில் அறியலாம்!
புலத்தில் புதுமை
இனம்...
08
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
நட்பு
நாணயம் தவறாத நல்லநட்பு வேண்டுமடா
பணத்தாசை கொண்டே பாழாக்கும் எண்ணமின்றி
உயிராக இருக்கும் உன்னத...