நினைவுகள் கனக்கின்றன 78

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 27-11-2025 ஊமையாய் உறங்கிய உள்ளத்து அலையெல்லாம் கார்த்திகை பிறந்தாலே கனக்கின்றது நினைவாலே இறுதி மூச்சின் சத்தம்...

Continue reading

நினைவுகள் கணக்கின்றன 1

ஜெயம்

நெஞ்சில் எரிந்த தியாகத்தால் உருவான போர்
மண் விடுதலை போராளிகளாக மாறினாரன்றோ அவர்களை பார்
கேட்கவில்லையா அந்த உயிர்களின் ஒலி
உணரவில்லையா அந்த தியாகிகள் வலி

இருட்டிலும் ஒளி குறையாத விழிகள்
தடைகளையுடைத்து அமைத்தார்கள் வழிகள்
எங்கே அந்த துணிவின் சந்ததியினர்
அங்கே உறங்குகின்றனர் புனிதர்கள் கல்லறையில்

சாவுக்கு பயப்படாத அஞ்சா நெஞ்சர்கள்
ஓர் இனத்தின் மூச்சென்றால் அவர்கள்
மண்ணையும் மக்களையும் தம்முயிராய் கருதினார்
ஒருவர் வீழ்ந்தாலும் நூறுபேர் எழுந்தனர்

Author:

வசந்தா ஜெகதீசன் கார்த்திகை இருபத்தியேழு... கணதியின் ரணமாய் கங்கையில் விழியாய் கோரமே நினைவாய் கொன்றழிப்புகள் நிதமாய் வலிகளைச் சுமந்திட்ட வரலாற்று இனமே கார்த்திகை...

Continue reading