30
Jul
நட்பென்றாலே……..
ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026
எங்கிருந்தோ வந்த சொந்தம்
எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம்
இரத்தபந்தம் இல்லாஉறவு
இருளில்...
நகுலா சிவநாதன்
நட்பென்றாலே!1
நட்பே உறவின் முதல்நாடி
நாடுவதும் அதுவே நிறைநாடி
உப்பாய் நட்பு உயர்ந்திட்டால்
உலகில் ஒற்றுமை நிலைத்திருக்கும்
நட்பின் மலர்வில் அன்பிருக்கும்
நன்றே துளிர்க்கும் உணர்விருக்கும்
இதயம் ஒன்றாய் பயணிக்கும்
இடர்கள் வந்தால் களைந்தும் விடும்
படிக்க பிடிக்கும் நூலாக
பழகப் பிடிக்கும் நல்நட்பு
பண்புடை நட்பே
என்புடை உயிருக்கு
என்றும் ஏற்றம் தருவதாம்
நகுலா சிவநாதன் 1866
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.