05
Jun
சாந்தினி துரையரங்கன்
எங்கள் அரண்மனையின் அரியாசனத்தில் அரசாட்சி கோலோச்சியவர் என்றும் தாயுமானவரே
அரசியையும் ஈர்இரண்டு...
05
Jun
தாயுமானவர்
சாந்தினி துரையரங்கன்
எங்கள் அரண்மனையின் அரியாசனத்தில் அரசாட்சி கலைச்சிட்டு என்றும் தாயுமானவரே
அரசியையும் ஈர்இரண்டு...
05
Jun
Jeya Nadesan
தாய்க்கும் பிள்ளைக்கும்
தலைவனார் தாயுமானவர்
குடும்பத்தில் முதல் தலைவனாவர்
உழைப்பால் மிகவும் உயர்ந்தவர்
தந்தை எனும் உயர் மனிதரே
பிள்ளைகளின்...
Jeya Nadesan
சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-17.09.2024
கவி இலக்கம்-279
“தேர்தல்”
—————
ஐந்தாண்டுக்கு ஒரு முறை தேர்தல்
இலங்கையில் இம்மாதம் புரட்டாசி 21ல் நடப்பதில்
பர பரப்பாக மக்களின் ஓட்டங்கள்
அரசியல்வாதிகளின் தேர்தல் கூட்டங்கள்
துண்டு பிரசுரங்கள் சுவர் ஒட்டிகள்
நகரம் நகரமாய் தேர்தல்
விளம்பரங்கள்
ஒவ்வொரு சின்னங்கள் போட்டியாளர்களின் அடையாளங்கள்
கடும் கண்காணிப்பில் கடமையில் காவலர்கள்
வாக்களிப்பில் அடையாளம் இடுவதில் விரல் மையில்
கடும் கட்டுப் பாட்டில் தேர்தல் சாவடிகள்
நல்ல தலைவரை தேர்ந்து எடுப்பதில் வாக்காளர் எதிர்பார்ப்பில்
புலம்பெயர் மக்களும் நல்ல தலைவரை எதிர் பார்த்து காத்தலில்
ஜெயா நடேசன்
ஜேர்மனி

Author: Nada Mohan
02
Jun
சந்த கவி இலக்கம்_192
"நாளை"
இன்று என்பது மெய்
நாளை என்பது பொய்
நாளை என்று வேலையை...
31
May
Selvi: நாளை
: செல்வி நித்தியானந்தன்
நாளை என்பது
விடிவோ
நாளும் தெரிந்த
முடிவோ
காலை மாலை
வருமோ
காசினி என்றும்
தரவோ
நாளை...
27
May
ஜெயம் தங்கராஜா
இல்லையெனும் நிலையும் தீர்ந்தி டாதோ நாளை
பொல்லாதோர் மனமும் திருந்திடாதோ நாளை
ஏழைகள் வாழ்வும்...