கண்களில் செந்நீர்-3007 ஜெயா நடேசன்

கார்த்திகை மாதம் கண்களில் செந்நீர் சொரிந்த காலம் உறவுகளை பிரிந்து அலைந்த காலம் போர் கால சூழலிலே முள்ளிவாய்க்கால்...

Continue reading

பேரிடரின் துயரமே (741) 04.12.2025

செல்வி நித்தியானந்தன் பேரிடரின் துயரமே காலநிலை மாற்றத்தால் ஏற்பட்டதே சோதனை கலங்கிய மானிடரின் கண்ணீரின் வேதனை காற்றுடன்...

Continue reading

Jeya Nadesan

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-25.02.2025
கவி இலக்கம்-296
„ நம்பிக்கை”
——
வாழ்க்கை பலம் நம்பிக்கை
யானை பலம் தும்பிக்கை
நம் செயல்கள் நம்பிக்கயாய் விதை
நல்ல பலன் நமக்கு கிடைக்கும் நினை
நோய் வந்தால் முடங்காதே
தீர்ந்து விடும் என காத்திரு
ஏழ்மை கண்டு தளராதே
உழைத்து வாழ்வேன் என கொள்
கல்வி கோட்டை விடாது
முயற்சியில் வெற்றி பெறு
பணம் கையில் இல்லை
உழைத்து உயரப் பார்
நல்லதை நினைத்து வாழ்
நலமுடன் கிடைக்க நம்பிக்கை வை
இல்லாதவர்க்கு பகர்ந்து கொடு
கடவுள் உன்னில் நம்பிக்கை கொள்வார்
ஜெயா நடேசன்
ஜேர்மனி

Nada Mohan
Author: Nada Mohan

    தியாகம் செல்வி நித்தியானந்தன் தமக்கென வாழாது பிறருக்காய் உயிரை மண்ணுக்கு அர்ப்பணித்த வீரரின் பெருந்தியாகம் தலைவனின் பேச்சு தாரக மந்திரம் தரணியில்...

    Continue reading