திசை மாறும் திருப்பங்கள்…….

இரா விஜயகௌரி பிறக்கும் போதே இறப்பெழுதி இறப்பை மறுத்து மறந்தே வாழ்வெழுதி உருண்டு ஓடும் தினங்களுள்ளே உளைச்சலில் உழலும்...

Continue reading

Jeya Nadesan

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-25.02.2025
கவி இலக்கம்-296
„ நம்பிக்கை”
——
வாழ்க்கை பலம் நம்பிக்கை
யானை பலம் தும்பிக்கை
நம் செயல்கள் நம்பிக்கயாய் விதை
நல்ல பலன் நமக்கு கிடைக்கும் நினை
நோய் வந்தால் முடங்காதே
தீர்ந்து விடும் என காத்திரு
ஏழ்மை கண்டு தளராதே
உழைத்து வாழ்வேன் என கொள்
கல்வி கோட்டை விடாது
முயற்சியில் வெற்றி பெறு
பணம் கையில் இல்லை
உழைத்து உயரப் பார்
நல்லதை நினைத்து வாழ்
நலமுடன் கிடைக்க நம்பிக்கை வை
இல்லாதவர்க்கு பகர்ந்து கொடு
கடவுள் உன்னில் நம்பிக்கை கொள்வார்
ஜெயா நடேசன்
ஜேர்மனி

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

    Continue reading