20
Nov
சக்தி சிறினிசங்கர்
தமிழ்மணம் கமழும் தேசத்தை
நேசித்த நெஞ்சங்களில்
சுமந்தனர் நஞ்சுமாலையை நெஞ்சில்
துணிந்தனர் கொஞ்சும் தமிழ் காக்க
மறந்தனர்...
20
Nov
தடுமாறும் உலகில்
-
By
- 0 comments
தடுமாறும் உலகில்
தரமோங்கு தளராத தனித்துவம் துளிர்விடவே
அறமோங்கப் பாரிலே அயராது நடைபோடு...
20
Nov
எனது மனது
-
By
- 0 comments
கவி இலக்கம் :28
எனது மனது.
எனது மனதில்
பல யோசனைகள்
அவற்றில்
இது ஒன்று
இந்த உலகில்
நாம்...
Jeya Nadesan
தினம் ஒரு பாமுக கவி-11.01.2022
கவி இலக்கம்-1439
சமுதாய பெண்ணவள்
அதிகாலை கண் விழித்து
குளித்து முழுகி கோலம் போட்டு
கடவுளுக்கு மலர் சாத்தி கும்பிட்டு
அடுக்களை நோக்கி ஓடுவாள்
வெளி வேலை வீட்டு வேலையென
பாரமாக குடும்பத்தை சுமந்திடுவாள்
வற்றிய வயிற்றுடன் களைப்பின்றி
ஓடி ஓடி தன் பணியை செய்திடுவாள்
தாயாய் தாரமாய் தாதியாய் ஆனவள்
சாயாது தனது இல்லத் தலைவி ஆவாள்
கடமையை செய்து களிப்புற மகிழுவாள்
உடைமைதனை சேர்த்து பக்குவப் படுத்துவாள்
காலா காலமாய் ஒதுக்கப் பட்ட பெண்கள்
கொடி கட்டி பறந்து அற்புதங்கள் செய்கிறாள்
முன்னேற்ற பாதையில் முன்னிலையில் சமூகத்திலே
Author: Nada Mohan
19
Nov
-
By
- 0 comments
ஜெயம்
இரவில் தூக்கத்தை தியாகம் செய்வாள் தாய்
வரவாய் என்னத்தைக் கண்டாள் அறிவானோ சேய்...
19
Nov
-
By
- 0 comments
ஜெயம்
தன்னை மறந்து உலகத்தை நினைக்கும் மனம்
தன் சுற்றத்தின் நலனுக்காக வாழுக்கின்ற...
18
Nov
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
கல்லறைகள் திறக்கும்.....
விடுதலை வேட்கையும்
வீரத்தின் உணர்வும்
ஓன்றித்த போர்க்காலம்
ஓயாத அலை போல
அவலமும் அழிவும்...