16
Oct
அபி அபிஷா
நீலநிற ஆடையில் வெண் படலங்களைப் போல் மேகங்கள்
பூக்களில் தவழும் யேனை...
16
Oct
இயற்கை வரமே இதுவும் கொடையே
-
By
- 0 comments
ஜெயம்
வருங்கால சந்ததிக்கு சேர்த்து வைப்பது எதை
பருகிட உண்டிட தருகின்ற இயற்கை அதை
நீர் நிலம்...
16
Oct
“இயற்கையின் வரமே… இதுவும் கொடையே”
ரஜனி அன்ரன் (B.A)“ இயற்கையின் வரமே... இதுவும் கொடையே “ 16.10.2025
நீலவானம்...
Jeya Nadesan
தினம் ஒரு பாமுக கவி-11.01.2022
கவி இலக்கம்-1439
சமுதாய பெண்ணவள்
அதிகாலை கண் விழித்து
குளித்து முழுகி கோலம் போட்டு
கடவுளுக்கு மலர் சாத்தி கும்பிட்டு
அடுக்களை நோக்கி ஓடுவாள்
வெளி வேலை வீட்டு வேலையென
பாரமாக குடும்பத்தை சுமந்திடுவாள்
வற்றிய வயிற்றுடன் களைப்பின்றி
ஓடி ஓடி தன் பணியை செய்திடுவாள்
தாயாய் தாரமாய் தாதியாய் ஆனவள்
சாயாது தனது இல்லத் தலைவி ஆவாள்
கடமையை செய்து களிப்புற மகிழுவாள்
உடைமைதனை சேர்த்து பக்குவப் படுத்துவாள்
காலா காலமாய் ஒதுக்கப் பட்ட பெண்கள்
கொடி கட்டி பறந்து அற்புதங்கள் செய்கிறாள்
முன்னேற்ற பாதையில் முன்னிலையில் சமூகத்திலே

Author: Nada Mohan
19
Oct
-
By
- 0 comments
சந்த கவி
இலக்கம்_207
"அந்திப் பொழுது"
செவ்வானம்
சிவந்திட
செங்கமலம்
அழகுற
செல்லாச்சியும்
வந்தாச்சு
செல்லக் கதை கேட்டாச்சு!
பசுக்கள் மேச்சல் தரையில் நின்று
தொழுவம்
சேர்ந்திட
அந்திவந்த பசுவை கண்ட...
17
Oct
-
By
- 0 comments
ஜெயம்
அந்தி நேரம்
அந்தி நேரம் வண்ணம் குழைத்தெடுத்து
கீழ்வானில் அழகான...
16
Oct
-
By
- 0 comments
அந்திப்பொழுது Selvi Nithianandan
சாயக்காலம் வந்திடும் நேரம்
சாய்மனை கதிரையில் சரிந்து
சண்டை போட்டு...