14
May
ஜெபா ஸ்ரீதெய்வீகன் - கனடா
15-05-2026
ஆழி சூழ்ந்த நெடுந்தீவு தன்னில்
வாழி எனப் புறப்பட்ட குமுதினி
குருதி...
14
May
பெருவலி சுமந்த பேரிடர்……
ரஜனி அன்ரன் (B.A)...பெருவலி சுமந்த பேரிடர்.. 14.05.2026
மேபதினெட்டு மேதினியின் கரிநாள்
பெருவலிசுமந்த கண்ணீரின் காவியநாள்
வெறும்...
14
May
“வேரறுந்த மரங்கள்”
நேவிஸ் பிலிப் (கவி இல 607)
வைகாசி பதினெட்டு எம்
மனதில்...
Jeya Nadesan
தினம் ஒரு பாமுக கவி-11.01.2022
கவி இலக்கம்-1439
சமுதாய பெண்ணவள்
அதிகாலை கண் விழித்து
குளித்து முழுகி கோலம் போட்டு
கடவுளுக்கு மலர் சாத்தி கும்பிட்டு
அடுக்களை நோக்கி ஓடுவாள்
வெளி வேலை வீட்டு வேலையென
பாரமாக குடும்பத்தை சுமந்திடுவாள்
வற்றிய வயிற்றுடன் களைப்பின்றி
ஓடி ஓடி தன் பணியை செய்திடுவாள்
தாயாய் தாரமாய் தாதியாய் ஆனவள்
சாயாது தனது இல்லத் தலைவி ஆவாள்
கடமையை செய்து களிப்புற மகிழுவாள்
உடைமைதனை சேர்த்து பக்குவப் படுத்துவாள்
காலா காலமாய் ஒதுக்கப் பட்ட பெண்கள்
கொடி கட்டி பறந்து அற்புதங்கள் செய்கிறாள்
முன்னேற்ற பாதையில் முன்னிலையில் சமூகத்திலே
Author: Nada Mohan
28
Apr
வணக்கம்!
மகிழ்ச்சி
***********
மகிழ்ச்சி எப்போதும் மலர்ந்து கொண்டே இருக்கும் !
விலை கொடுத்து வாங்க முடியாததொன்று
சிலையாக நீ...
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...