30
Apr
சர்வேஸ்வரி.க
தொடுத்திட கரம்
நீட்டிய கைகளிலும் அழகான மலர்களை தொட்ட வாசம்...... திக்கெட்டும்...
30
Apr
அழகான பூக்கள்…
அழகான பூக்கள்...
எடுத்துவைத்த பூக்களில் பெற்றிட்ட வாசம்....
எத்தகையதோ நீண்ட நொடிக்கு
நிலைக்காத வாசம்...
பாமுகத் தோட்டத்தில் கமகமவென...
30
Apr
ஏழை” -அபி அபிஷா இல 84
கவிதை
-அபி அபிஷா
——
“ஏழை”
பசிக்கு ருசி தெரியாது. ஏழைக்கு குறை சொல்ல தெரியாது....
Jeya Nadesan
கவிதை நேரம்-07.04.2022
கவி இலக்கம்-1489
அரிதிலும் அரிது
—————
உலகம் போற்றும்
உன்னதமாத மாதம்
சித்திரை 7 சுகாதார தினமாம்
மாண்புறு மாந்தர்கள்
நித்திய உலகில் வாழ
உடல் நலம் பேணுதல் அரிது
உண்மைகள் என்றும் வாழ்வில்
உறங்கிடா எனும் வேதம்
மண்ணில் வாழும் மாக்கள்
நிம்மதி தோலைத்த நாம்
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வமாய்
சுற்றாடல் சுகாதாரம் பேணுதல் வேண்டும்
பிரகாசமற்ற கண்களும்
வரண்டு போன தோல்களும்
தேய்ந்து போன பாதங்களும்
மொத்தத்தில் உருக்குலைந்த உடலும்
இளமையில் வராது வெற்றி பெறுவதே அதனிலும் அரிதே
Author: Nada Mohan
28
Apr
வணக்கம்!
மகிழ்ச்சி
***********
மகிழ்ச்சி எப்போதும் மலர்ந்து கொண்டே இருக்கும் !
விலை கொடுத்து வாங்க முடியாததொன்று
சிலையாக நீ...
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...