15
May
ராணி சம்பந்தர்
முள்ளிவாய்க்கால் முனகலிலே
இன்னும் எம் காதினில் ஒலிக்க
மூச்சுப் பேச்சின்றி உயிருடனே
மூடிய கிடங்கிலே அடங்கியதே
துள்ளிக்...
15
May
குமுதினி படுகொலை
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
15-05-2025
நமது தேசத்தின் இருண்ட நாளது
நாப்பது வருடம் ஓடி மறைந்தாலும்...
15
May
“ கேளாய்உலகே”
நேவிஸ் பிலிப் (440)
புதியதோர் உலகம் செய்வோம்
பாரில் பகையை வெல்வோம்
புரிதல் மலர்கள்...
Jeya Nadesan
சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-30.05.2023
கவிதை இலக்கம்-224
மூண்ட தீ
———————-
ஒரு குச்சி மூண்டதே
பற்றி எரிந்து அழித்ததே
தமிழர்கள் அறிவுப் புதையல் யாழ் நூலகமே
காற்றாலே உன்னை அணைக்கலாமே
நீ காற்றாலே சுடர் விட்டும் எரிவாயே
உன் தலையில் தீ மூட்டினால்
நிமிர்ந்து நின்று ஒளிர்வாயே
தீ சுடும் என்று அம்மா சொல்லி தந்தாள்
தீ சுடுமா என தொட்டுப் பார்க்க நினைத்தேனே
காட்டு தீ மூண்டதாலே
மரங்கள் விலங்குகள் அளிக்க வைப்பாயே
தீ மூட்டி உணவு சமைப்போம்
தீ கூடி விட்டால் சட்டியும் கறியும் எரிந்திடுமே
இறுதி நேரத்தில் தீ மூட்டி
பந்தம் கொழுத்துவோம்
ஒரு மூண்ட தீயில் உடலும் சாம்பலாகுமே

Author: Nada Mohan
18
May
ஜெயம் தங்கராஜா
முடிவை விரும்பாத முரட்டு மனம்
விடிவை காணாது தத்தளித்தே இனம்
முடியவில்லை...
18
May
ஜெயம் தங்கராஜா
முடிவை விரும்பாத முரட்டு மனம்
விடிவை காணாது தத்தளித்தே இனம்
முடியவில்லை...
14
May
செல்வி நித்தியானந்தன்
முடிவா விடிவா
அடியும் முடியும்
தேடிய காலம்
முடிவும் விடிவும்
இணையும்...