29
May
சக்தி சிறினிசங்கர்
வேதனைகளை சுமந்து
செவ்வரத்தம்பூ கையில் ஏந்தி
பிதிர்க்கடன் செய்ய தளர்நடையில்...
29
May
விடுமுறைக்காலம்
அபி அபிஷா
வியாழன் கவிதை நேரம்
இல49
தலைப்பு = விடுமுறைக்காலம்
வேகமான இவ்வுலகத்தில்
...
29
May
இதயம்-61
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
29-05-2025
ஓய்வின்றி துடிப்பவனே
ஒரு கணம் நின்றுவிட்டால்
பிணம் என்றாகிடுமே
மனம் உன் பெயரே
கணமெல்லாம்...
Jeya Nadesan
கவிதை நேரம்-01.12.2022
கவிதை இலக்கம்-1606
வழியைத் தேடுவோம்
—————————-
இருண்ட பாதையில் இன்று நாம்
அற்புத வாழ்க்கை அலங்கோலமானதே
இயல்பு வாழ்க்கை தொலைந்து போகுதே
மின்சாரக் கட்டணம் உயர்வும் கட்டுப்பாடனாதே
சிக்கனமாக தண்ணீர் பாவிக்க வைக்கவே
பாத்திரம் கழுவ குளிக்கவோ யோசிக்க நேருதே
பொருட்கள் விலையேற்றம் பொருளதார பிரச்சினையே
பசி பட்டியினில் மக்களின் கொடுமையே
இரவு பகலாக குளிரில் வேலையுமே
பணம் பற்றாக்குறை கனவை புதைக்கிறதே
ஆழ்ந்த அமைதியில் இரவில் தூக்கமில்லையே
மகத்தான மாதமாய் மார்கழி பிறக்கையிலே
நல்லதாக யாவும் பெற்று வாழ இறைவன் துதியே
நல்வாழ்வு கிடைக்க நாம் வழி தேடி சிறப்போமே

Author: Nada Mohan
27
May
ஜெயம் தங்கராஜா
இல்லையெனும் நிலையும் தீர்ந்தி டாதோ நாளை
பொல்லாதோர் மனமும் திருந்திடாதோ நாளை
ஏழைகள் வாழ்வும்...
27
May
வசந்தா ஜெகதீசன்
அறிவாலயம் அனலானதே
.... காலத்தின் பெட்டகமே
காவியத்தின் பொக்கிசமே
கடைக்கழக நூல்களின்
தேட்டத்து நூலகமே
எண்ணற்ற பதிவுகளால்
பூத்திருந்த பூஞ்சோலை
காடையரின்...
26
May
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
27-05-2025
பண்பாட்டுச் சின்னமாய்
கலை இலக்கியமாய்
நெஞ்சோடும் நினைவோடும்
நீங்காத கானமயிலே!
கானமிசைக்க நீ
குயிலுக்கு...