28
Aug
தொடு வானம்...
.விண்ணவன் - குமுழமுனை...
*~***~*
கைதொடும் தூரம் போல்
தேரிந்தாயே அருகில்
வந்தாலோ தொலைதூரம் சென்றாயே சில...
28
Aug
தேடும் உறவுகளே…
ரஜனி அன்ரன் (B.A) தேடும் உறவுகளே.... 28.08.2025
தேசத்தின் வரலாற்றில் வலியும்வடுவும் மிகுந்த
சோகத்தின்...
28
Aug
பேரெழில் நாடு
நகுலா சிவநாதன்
பேரெழில் நாடு
ஆசியக்கண்டத்தின்
அழகியல் தீவே!
ஆயுள் மனிதர் அதிகம் கொண்டநாடே!
பேசும் மொழியும் அழகு
பேரெழில் கொண்ட...
Jeyam
பரவசம்
இல்லறம் என்னும் இன்பச் சோலையிலே
உள்ளங்கள் இரண்டு களிக்கும் வேளையிலே
காதலலைப் பேணும் மேனிகளிற்கங்கு பரவசமே
ஆதலால் பேரின்ப சொர்க்கம் அவர்வசமே
அழகான அர்த்தங்கொண்ட வாழ்க்கை நகர்வு
வளங்கொண்ட அன்பதை தினம்தினம் பகிர்வு
ஆண்டுகள் நகர்ந்து உயர்த்திக்கொண்டாலும் அகவை
தோன்றியே வாழ்விலின்னும் கூடுகட்டுது உவகை
ஜீவனுக்குள் ஜீவன்சேர்த்து வாழுகின்ற கலை
தேவனும் தேவியும் காட்சிதருவதான நிலை
நாளும்பொழுதும் மகிழ்ச்சியால் அகங்கள் பொங்குமே
வாழும்வரைக்கும் மொத்தமாய் சுகங்கள் தங்குமே
ஜெயம்
24-01-2022

Author: Nada Mohan
30
Aug
சிவாஜினி
சிறிதரன்
சந்தம் சிந்தும் கவிதை இலக்கம்_200
"நியதி"
நீதி நியதி கட்டுப்படு
நியாயத்தின் படி ஒழுகு
நேர்த்தியான...
30
Aug
ஜெயம்
நியதி
நடப்பவைதான் நடக்குமென்பது காலதேவன் கணக்கு
கடந்துபோகும் நாட்களெல்லாமதை சொல்லிவிடும் உனக்கு
தலைகீழாய் நடப்பினும் நிகழவேணுமென்பதே...
27
Aug
செல்வி நித்தியானந்தன்
நியதி
காலத்தின் நியதி
கட்டாயமாகும்
ஞாலத்தின் நியதி
மாறுபாடாகும்
பாலமாய் நியதி
இணைவாகும்
கோலமாய் நியதி
வேறுபாடாகும்
வாழ்வின் சக்கரம்
வரமாகும்
வீழ்வதும் உயர்வதும்
பாடமாகும்
விதியின் விளையாடல்
எதுவாகும்
விடை புரியாதென்பதே
இருப்பாகும்
மதியின்...