14
May
ஜெபா ஸ்ரீதெய்வீகன் - கனடா
15-05-2026
ஆழி சூழ்ந்த நெடுந்தீவு தன்னில்
வாழி எனப் புறப்பட்ட குமுதினி
குருதி...
14
May
பெருவலி சுமந்த பேரிடர்……
ரஜனி அன்ரன் (B.A)...பெருவலி சுமந்த பேரிடர்.. 14.05.2026
மேபதினெட்டு மேதினியின் கரிநாள்
பெருவலிசுமந்த கண்ணீரின் காவியநாள்
வெறும்...
14
May
“வேரறுந்த மரங்கள்”
நேவிஸ் பிலிப் (கவி இல 607)
வைகாசி பதினெட்டு எம்
மனதில்...
Jeyam
பரவசம்
இல்லறம் என்னும் இன்பச் சோலையிலே
உள்ளங்கள் இரண்டு களிக்கும் வேளையிலே
காதலலைப் பேணும் மேனிகளிற்கங்கு பரவசமே
ஆதலால் பேரின்ப சொர்க்கம் அவர்வசமே
அழகான அர்த்தங்கொண்ட வாழ்க்கை நகர்வு
வளங்கொண்ட அன்பதை தினம்தினம் பகிர்வு
ஆண்டுகள் நகர்ந்து உயர்த்திக்கொண்டாலும் அகவை
தோன்றியே வாழ்விலின்னும் கூடுகட்டுது உவகை
ஜீவனுக்குள் ஜீவன்சேர்த்து வாழுகின்ற கலை
தேவனும் தேவியும் காட்சிதருவதான நிலை
நாளும்பொழுதும் மகிழ்ச்சியால் அகங்கள் பொங்குமே
வாழும்வரைக்கும் மொத்தமாய் சுகங்கள் தங்குமே
ஜெயம்
24-01-2022
Author: Nada Mohan
28
Apr
வணக்கம்!
மகிழ்ச்சி
***********
மகிழ்ச்சி எப்போதும் மலர்ந்து கொண்டே இருக்கும் !
விலை கொடுத்து வாங்க முடியாததொன்று
சிலையாக நீ...
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...