-
Nada Mohan
Posts
இது என்ன விண்ணாணம்???
நகுலா சிவநாதன் இது என்ன விண்ணாணம்??? காலைக்கடனை முடித்திட நீயும் கண்ணுக்குள் தெரிகிறாய் அம்மா விண்ணுக்குள் சென்றிட்டாய் யென விண்ணாணம் சொன்னவர்கள் அன்று மண்ணுக்குள் புதையுண்டாலும் ……
“நான் நானாக”
நேவிஸ் பிலிப் கவி இல்(416) நான் நானாகி மனதளவில் தோப்பாகி எதிர் பார்ப்பு ஏதுமின்றி செழித்தே நான் வளர்ந்திடுவேன் எனக்கு நானேயென என் முனங்கல் இசையாக எனக்கென
மனமா அறிவா அறிவாய் மனமே?!!
சிவதர்சனி இராகவன் வியாழன் கவி 2129 மனமா அறிவா? அறிவாய் மனமே!! அதிகமாய்க் காயம் பட்டும் அதற்கே புரிவதில்லை இதுதான் விதியோ என்றால் இதற்கு விளக்கம் இல்லை
என்ன தான் வேண்டும்
ராணி சம்பந்தர் எப்பவும் ஏங்கும் மனதிற்கோ என்ன வேண்டும் சொல்லிடு பொன் பொருள் இருக்கிறது போதுமான பணம் வருகிறது பின் என்ன பழையதுருளுதா முற்றத்து நிலவில் அமர்ந்து
வாழ்வின் தேற்றம்
ஜெயம் தங்கராஜா இன்பம் துன்பம் இரண்டினதும் கலப்பு புன்னகையும் அழுகையும் சேர்ந்ததொரு அமைப்பு தினமும் அனுபவங்களை சேர்த்துக்கொள்ளும் தன்மை மனதின் வடிவமே வாழ்வாகிடும் உண்மை வண்டாகப் பறந்து