User banner image
User avatar
  • Nada Mohan

Posts

தென்னை

செல்வி நித்தியானந்தன் தென்னை ( 708) வெப்ப மண்டல பரப்பிலே வெளியிலே அழகான பிறப்பு வெயில் காலம் வந்தாலே வெகுவாய் தாகம்தணிப்பில் சிறப்பு உயரமாய் குட்டையாய் வளர்ப்பு

கவிதை

இரா.விஜயகௌரி மொழிக்குள் விதை விதைத்து கருவுக்குள் உருவாகி கனிவாகி கதையல்ல காவியமே இதுவென்று தைத்த நொடி கவிதை பிறந்த கணம் சிந்தைக்குள் விழுந்த கரு சிதையாமல் மொழி

பட்ட மரம்

மனோகரி ஜெகதீஸ்வரன் சடைத்துக் குடையாய் நிழலிட்டமரம் சாமரம் வீசிச் சதிராடிச் சரசரத்தமரம் முதிர்வு கண்டு பட்டுவிட்டது இன்று புடைத்துப் பழுத்த கனிகாய்கள் தூக்கணாம்குருவிக் கூடுகள் போன்றே தொங்கியாடும்

பட்ட மரம்

சடைத்துக் குடையாய் நிழலிட்டமரம் சாமரம் வீசிச் சதிராடிச் சரசரத்தமரம் முதிர்வு கண்டு பட்டுவிட்டது இன்று புடைத்துப் பழுத்த கனிகாய்கள் தூக்கணாம்குருவிக் கூடுகள் போன்றே தொங்கியாடும் புழுக்களும் பதுங்கி

மூலதனம்..

வசந்தா ஜெகதீசன் தேசங்கள் முழுதும் தேடப்படும் தேவைகள் உணர்ந்து ஆளப்படும் வாழ்வுக்கும் இதுவே அத்திவாரம் வருமானத்திற்கும் வாழ்வு தரும் உறவுக்குள் உரிமைக் குரல் எழுப்பும் நல் நட்புக்கும்

தென்னை

செல்வி நித்தியானந்தன் தென்னை வெப்ப மண்டல பரப்பிலே வெளியிலே அழகான பிறப்பு வெயில் காலம் வந்தாலே வெகுவாய் தாகம்தணிப்பில் சிறப்பு உயரமாய் குட்டையாய் வளர்ப்பு உணவுக்கு பயன்பாடாய்

வாழ்வின் தேற்றம்

ஜெயம் தங்கராஜா இன்பம் துன்பம் இரண்டினதும் கலப்பு புன்னகையும் அழுகையும் சேர்ந்ததொரு அமைப்பு தினமும் அனுபவங்களை சேர்த்துக்கொள்ளும் தன்மை மனதின் வடிவமே வாழ்வாகிடும் உண்மை வண்டாகப் பறந்து

மாற்றம்…

வணக்கம் மாற்றம்… மாற்றமென்னும் திறவுகோல் மனித வாழ்வில் நெம்புகோல் ஆற்றும் வளர்ச்சி உச்சத்தில் அரியாசனமே மாற்றம் தான் துறைகள் துலங்கும் மாற்றத்தில் துரித வளர்ச்சிப் பாதையில் கணினி

மாற்றம்

ஜெயம் தங்கராஜா அன்றுதொட்டு இன்றுவரை மாற்றங்களோ ஏராளம் தொன்றுதொட்டு மாறிவரும் வாழுக்கின்ற பூலோகம் அந்தக்காலம் இருந்ததுபோல் இன்றில்லை காட்சி இந்தக்கால கோலங்களோ புதுமைகளின் மாட்சி பழையதை கழித்திட

World News 601 Selvi Nithianandan 25 03 2025

அரசியலில் இருந்து ஒதுங்கப்போவதாக கூறி வந்த டக்ளஸ் தற்போது அந்த முடிவை கைவிடுவதாக அறிவித்துள்ளார். உடல் நிலை காரணமாக அரசியலில் இருந்து ஒதுங்குவது தொடர்பாக கடந்த சில

மாற்றம்

ராணி சம்பந்தர் மாற்றம் ஒன்று வேண்டும் என்று ஆண்டு தோறும் வீதியிலே போராடியும் நீதி தோற்றவில்லை இதுவரை காலம் கனிவாகவே மாறிடும் கூறிய மானிடரின் கோலம் அதில்