” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

தொழிலாளர்

அபி அபிஷா
இல 46
தொழிலாளர்

அல்லும் பகலும் அயராது
உழைப்பவர்கள்

குடும்பத்தை கவனிக்க தமது

வேர்வையை சிந்துபவர்கள்

தமது உடல் நலன்களை கவனியாது
குடும்பத்திற்காக பாடுபடுபவர்கள்.

தாம் செய்யும் தொழிலிலும் கண்ணும்
கருத்துமாக இருப்பவர்கள்

தொழிலைய்ம் குடும்பத்தையும் இரு
கண்களாகப் பார்ப்பவர்கள்

கவலைகள் மறையட்டும். தொழிலாளர்
வாழ்வு உயரட்டும்
..

Nada Mohan
Author: Nada Mohan