User banner image
User avatar
  • Nada Mohan

Posts

பட்ட மரம்

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் _185 “பட்ட மரம்” ஆச்சி மாமர நிழலில் ஆனந்த தேரோட்டம் ஊஞ்சல் கட்டி ஊசலாட்டம் ஊர் கூடி! பங்குனி புழுக்கம்

Turkeyஇல் போராட்டம்(அட்சியா)

Turkeyஇல் போராட்டம் நடத்திய மாணவர்கள்,Turkey காவல்துறையால் அடிக்கப்பட்டு கைதி செய்யப்பட்டனர்.இதனால் நிறைய பெற்றோருக்கு கவலை. In der Türkei haben viele Studenten Protestiert,jedoch wurden einige

விடைபெறுவாய் ரமலானே

வஜிதா முஹம்மட் விடைபெறுவாய் ரமலானே விழித்தி௫ந்தோம் பசித்தி௫ந்தோம் தி௫மறை ஓதியி௫ந்தோம் விழி நனைய வேண்டி௫ந்தோம் நீண்டநேரத் தொழுகையோடு இணைந்தி௫ந்தோம் காஸா மக்கள் நிம்மதிகாய் இ௫கரத்தை ஏந்தி௫ந்தோம் ௨ழைத்த

இது என்ன விண்ணாணம்???

நகுலா சிவநாதன் இது என்ன விண்ணாணம்??? காலைக்கடனை முடித்திட நீயும் கண்ணுக்குள் தெரிகிறாய் அம்மா விண்ணுக்குள் சென்றிட்டாய் யென விண்ணாணம் சொன்னவர்கள் அன்று மண்ணுக்குள் புதையுண்டாலும் ……

“நான் நானாக”

நேவிஸ் பிலிப் கவி இல்(416) நான் நானாகி மனதளவில் தோப்பாகி எதிர் பார்ப்பு ஏதுமின்றி செழித்தே நான் வளர்ந்திடுவேன் எனக்கு நானேயென என் முனங்கல் இசையாக எனக்கென

மனமா அறிவா அறிவாய் மனமே?!!

சிவதர்சனி இராகவன் வியாழன் கவி 2129 மனமா அறிவா? அறிவாய் மனமே!! அதிகமாய்க் காயம் பட்டும் அதற்கே புரிவதில்லை இதுதான் விதியோ என்றால் இதற்கு விளக்கம் இல்லை

என்ன தான் வேண்டும்

ராணி சம்பந்தர் எப்பவும் ஏங்கும் மனதிற்கோ என்ன வேண்டும் சொல்லிடு பொன் பொருள் இருக்கிறது போதுமான பணம் வருகிறது பின் என்ன பழையதுருளுதா முற்றத்து நிலவில் அமர்ந்து

பட்ட மரம்

செல்வி. நித்தியானந்தன் பட்ட மரம் ஊஞ்சல் கட்டி ஆடியதும் ஊர் குடையாய் குந்தவும் ஊட்டம் கொண்டு இருந்ததும் உட்கார இடமும் தந்ததும் காற்றின் அசைவில் வருடலும் காணது