22
Apr
செல்வி நித்தியானந்தன்
பண்படுமோ பண்பாடு
மண்ணிலே பண்பாட்டால்
பலருக்கு வேதனை
பகுத்தறிவு தொலைத்து
பணமழிக்கும் போதனை
பள்ளியில்...
16
Apr
வீட்டின் காவலன் நாய்
-
By
- 0 comments
இல 83
வீட்டின் காவலன் நாய்
காலை கடிக்காது காசும்
கேட்காது. வாலை...
16
Apr
மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு
-
By
- 0 comments
மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு
ஜம்பூத கொடைசேர்ந்து
அற்புத வரமாக...
அறிவின் விருட்சமே..
வசந்தா ஜெகதீசன்…
அறிவின் விருட்சமே…
அறிவூட்டும் வித்தகமே
அனுதினமும் புத்தகமே
வரலாற்றுப் பொக்கிசமே
வார்ப்பாகும் நூல்த்தேட்டம்
சரிதத்தின் சான்றுரைக்கும்
சமகால படைப்பாகும்
எண்ணத்தின் சிந்தைகளை
ஏற்றமுற வார்ப்பாக்கும்
பிள்ளைகளின் கல்விக்கு
பெருவிளக்காய் ஒளியேற்றும்
அறிஞர் குழாமை அனுதினமும்
உருவாக்கும்
அடித்தளமே நூல்த்தேட்டம்
அவரவர்க்கு கற்றறிய அரிய நூல் பலவாகும்
பள்ளியிலே பலர் பயில
பாடத்தின் வகையாகும்
சொல்லின் நயத்தோடு
மொழியின் வேராகி
அறிவின் திரட்டலை
அடக்கமாய் பிரசவிக்கும்
அறிவின் விருட்சமே
வாசிப்பின் ஊக்கமே
மனிதத்தின் முழுமை
வானுயர் சரிதத்தின்
வகை வகை தேட்டமிது
சிறு சிறு பதிப்பும் காவியத்திரட்டும் கணக்கற்று
மலரும் காசினியின் ஊற்று
அறிவூட்டி நிமிர்த்தும்
அனுதினத்து விளக்கு!
நன்றி
Author: Nada Mohan
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...
19
Apr
-
By
- 0 comments
சிவாஜினி சிறிதரன் சந்தம் சிந்து
கவி இல,_229
"வாழ்த்து கவி"
பாமுக பந்தலில்
பார்சுற்றும் தளம்
நாளும் பொழுதும்...