User banner image
User avatar
  • Nada Mohan

Posts

தாயுமானவரே…..

வசந்தா ஜெகதீசன் தந்தையென்னும் தைரியவாதி தனித்துவம் பேணிடும் உறவாளி எதற்கும் முதன்மை முதலீடாகும் துணையாய் காக்கும் துணிவின் தேர்ச்சி பாசச் சிறகின் பண்பில் மிளிரும் படிப்பினை ஊட்டியை

தாயுமானவர்

செல்வி நித்தியானந்தன் (717) தாயுமானவர் தந்தை தாய் இருகண்களாவர் தாய்க்கு நல் துணையாணர் தாய்மை மதிக்கும் பேருமானார் தரணியில் புகழுக்கு பெயரானார் தந்தைக்கும் என்றும் நாளானார் சிந்தையில்

“நாளை”

சந்த கவி இலக்கம்_192 “நாளை” இன்று என்பது மெய் நாளை என்பது பொய் நாளை என்று வேலையை பின்தள்ளாதே முன்தள்ளு! காலம் பொன்னானது நேரம் பொறுமதி மிக்கது