User banner image
User avatar
  • Nada Mohan

Posts

வருமா வசந்தம்

ஜெயம் தங்கராஜா ஆதவன் கதிர்கள் பூலோகத்தைத் தொட்டன ஆதலால் வசந்தம் கோலங்கள் இட்டன பச்சை ஆடை அணிந்தாள் பூமியன்னை மிஞ்சும் அழகாய் மாற்றிக்கொண்டாள் தன்னை பாடியே பறக்கும்

வருமா வசந்தம்வருமா

செல்வி நித்தியானந்தன் இருளினை விலக்கி இரவும் பகலாக்கி இகமும் மகிழ்வாகி இரவியின்வசந்தமாய் பூக்களின் அழகும் கண்ணைப் பறிக்கும் பூரிப்பாய் மானிடம் மண்ணில் ஜொலிக்கும் வந்திடும் வசந்தம் வனப்பாய்

பாதை மாறிடும் மானிடர்

ராணி சம்பந்தர் -ஜேர்மனியிலிருந்து வாழ்க்கையில் வீசும் காற்று நினைப்பதற்கு மாறாகத் திசை திருப்பி ஏற்றியோ இறக்கியோ விட்டு விடும் ஏறும் பாதையில் எதுதான் முடிவோ இதுதான் விடிவோ

வீழ்ந்த போதும் வாழ்ந்து காட்டு

சிவதர்சனி இராகவன் வீழ்ந்த போதும் வாழ்ந்து காட்டு …! வீழ்வதால் பெருமை கொள்ளும் நீர்விழ்ச்சி வீழ்ந்தது என்று கனிகள் வருந்துமோ விழுந்தால் மண்ணில் உரமாகும் இலையும் விழுவது

சாதனை வேண்டும்.

சாதனை வேண்டும். சிவருபன் சர்வேஸ்வரி சாதனை வேண்டுமடி சாதிக்க வேண்டுமடி, வேதனை வந்தாலும் வெற்றியும் வந்திடுமே சோதனை என்றிருந்தால் சுதந்திரம் வந்திடாது, பாரத்தை சுமந்துமிங்கே பாரினில் மிளிர்ந்துவிடு,

இலக்கு ஏதும் காணாத 3 ஆண்டுகள்.

உக்ரென் ர்ஷ்யா யுத்தம் 3ஆண்டுகள் நிறைவடந்து, இன்று 4வது ஆண்டிற்குள் நகர்கிறது. எட்ட்ப்பட்ட இலக்குகள் இருதரப்பிலும் கேள்விகுறியை பெரிதாக்கி இருக்கும் நிலையில், பெரும் உயிர்ப்பறிப்புகளையும், பொருளாதார அழிவுகளையும்

10வது நாளாக மருத்துவமனையில்..

24/02: வத்திக்கான் போப்பாண்டவர் பிரான்சிஸ் அவர்கள் 10வது நாளாக மருத்துவமனையில் சிகிச்சை. 2ம் நிலை நிமோனியா பாதிப்பும், சிறுநீரக பாதிப்பும் 88வது வயதில் சற்று கவலைக்கிடமான நிலையாக

எது கவிதை?

கவியால் உணர்த்துக…