-
Nada Mohan
Posts
புது வருடம்
செல்வி நித்தியானநதன் புது வருடம் அறுபது ஆண்டின் பிறப்பு அவனியில் வந்திடும் சிறப்பு அதிகமாய் சேர்ந்திடும் பொறுப்பு அதிகாலை வரும்வரை இருப்பு ஆலயத்தில் மருத்து நீரும் அம்மாவின்
இன்னமும் மாறவில்லை
நகுலா சிவநாதன் இன்னமும் மாறவில்லை காலநிலை இன்னமும் மாறவில்லை கடும் குளிரும் குறையவில்லை பாட்டு வெயிலும் பகலவன் ஒளியும் கூட்டுது தினமும் சூடாய் வெப்பநிலை நாட்டு நடப்பும்
வெள்ளி விழா நிறை வாழ்த்து
இரா.விஜயகௌரி தமிழோடு எழில் கொஞ்சும் வித்தகத்தாள் வினைத்திறன் மிக்காள் இல்லறத்தில் இராகவனார் கைப்பிடித்த நிறைவான திருநாள் வெள்ளிவிழா மணநாள் சித்திரமாய் புத்திர்ர்கள் சீர் நிறைய இளையமகள் கொட்டி
தூசோடு மாசும்
ராணி சம்பந்தர் தூசுடன் போர் புரிந்த போட்டியில் நாசு அடைத்து மூசுகின்ற மூக்கும் பேசும் மொழியும்,குரலுமே வராது பசை போல் ஒட்டி ஒட்டி முட்டியதே கண்ணீரும் வடிந்து
இருபக்க வாழ்க்கை
ஜெயம் சொர்க்கத்தை கருத்தரி சுகங்களை பிரச்சவிக்கின்றது சுமைகளையும் மறைத்துவைத்து தலையிலே ஏத்துகின்றது புன்னகையை பூக்கவைத்து வாசத்தை வீசுகின்றது அழுகையையும் வரவழைத்து விழிகளை குளமாக்குகின்றது வசந்தங்களை வரவழைத்து கொண்டாட
சித்திரையில் இத்தரையில்….
வசந்தா ஜெகதீசன் செல்வத்தின் தோப்பழகில் சித்திரையாள் மலர்ச்சி சிவந்திருக்கும் வான் போல சிலிர்கின்ற மகிழ்ச்சி தமிழரின் புத்தாண்டாய் தரணிலே வருகை தரும் மாற்றம் பலவாகி தொடருகின்ற உவகை
“மா மருந்து”
நேவிஸ் பிலிப் கவி இல(424” கண் கவர் அழகு மனதை கவரும் புன்னகை மென்னகை ஒன்றே போதுமே பொன்னகை ஒன்றும் வேண்டாமே வலிமை காக்கும் ஒரே பொருள்
செல்வி நித்தியானந்தன்
செல்வி நித்தியானந்தன் யார்இவரோ (610) ஆசியாவிலே அதிகம் வளர்வாய் ஆபிரிக்காவே உன்தாயகம் என்பாய் ஆதிமனிதர் இடப்பெயரில் நீயுமாய் அந்நியசசெலவாணி ஈட்டம் கொண்டாய் உணவின் பலதும் பயனாய் ஊட்டச்
எண்ணங்கள் ஆயிரம்..
சிவதர்சனி இரா வியாழன் கவிதை எண்ணங்கள் ஆயிரம்..2137 ஏணியென ஏற்றிடும் சில வகை எளிமையாய் வீழ்த்திடும் பலவகை எண்ணத்தின் சிதறல்கள் புதுவகை என்றும் உயர்வினை நாடுதல் உவகை
உலகச் செய்திகள்
இலங்கையில், குருநாகல் -வெஹெரவில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்றிரவு ஏற்பட்ட பாரிய எரிவாயு வெடிப்பில், எரிபொருள் நிலையத்தின் முகாமையாளர் உட்பட 4 பேர், தீயில் கருகி