-
Nada Mohan
Posts
துளிர்ப்பாகும் வசந்தம்
நேவிஸ் பிலிப் கவி இல (420) இலையுதி்ர்ந்த மரம் மெல்லத் தளிர் துளிர்த்து பச்சையிலை தோன்று முன்னே மொட்டுக்கள் முகிழ்ந்து வசந்தத்தை வரவேற்க கட்டியங் கூறுது புள்ளினத்தின்
துளிர்ப்பாகும் வசந்தம்
இரா.விஜயகௌரி சுழன்றெழுதும் வாழ்வியல் போல் சுற்றியெழும் இயற்கை எழில் விந்தையிந்த உலகியலில்- நிதம் வியக்க வைக்கும் பருவ மங்கை இங்கு வசந்தத்தின் வர்ணங்களால் மயக்க வைக்க நிலப்பரப்பில்
துளிர்ப்பாகும் வசந்தம்
துளிர்ப்பாகும் வசந்தம் (709) காலத்தின் மாற்றமதில் கோடையும் மாரியும் ஞாலத்தின் தோற்றமதில் குளிராயும் வெயிலாயும் அழகான மரங்களும் அடையாளம் களைந்து அனுதினம் உதிர்த்து அழிந்து போவதும் தளிர்
உலகச் செய்திகள்
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனை (S.Viyalendiran) எதிர்வரும் 08ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.இலங்கையில் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும்
பட்டமரம்..
வசந்தா ஜெகதீசன் பட்டமரம்… சரித்திரத்தின் உயிர்ப்பு சாதனையின் உழைப்பு இருப்பிடத்தில் இன்று இயங்காது உறங்கும் முதியோர் காப்பகத்தில் முடங்கியே கிடக்கும் ஆற்றலின் விருட்சமாய் அனுபவத்தின் தேட்டமாய் சுறுசுறுப்பின்