User banner image
User avatar
  • Nada Mohan

Posts

முதுமை

மனோகரி ஜெதீஸ்வரன் முதுமை காணும் முன்னே மூச்சை விடுபவர் பலரே முதுமை கண்டு வாழ்பவர் சிலரே முதுமை என்பதும் வரமே அதுவும் ஒருவகைத் தவமே வந்திடும் முதுமை

முதுமை

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம்_186 “முதுமை” தன்னம் தனியாக தள்ளாடி வாழாது அன்பு உறவுகளுடன் உறவோடு இருப்பது! முதுமை பருவம் குழந்தை பருவம் பாசத்துக்கும் நேசத்துக்கும்

விருப்பு தலைப்பு – 10.04.2025

10.04.2025 வியாழன் கவிதை உங்கள் “விருப்பு தலைப்பு”

முதுமை

செல்வி நித்தியானந்தன் முதுமை முதுமை வந்தாலே முனகலும் தோன்றிடும் முதுகும் வளைவாலே முள்ளந்தண்டு நோவாகும் கண்பார்வை மங்கியே கண்ணாடி தேவையாகும் கரங்களும் நடுங்கியே கைத்தாங்கல் தேவையாகும் குடும்பத்தில்

துளிர்ப்பாகும் வசந்தம்

ஜெயம் மண்ணிலே மகிழ்ச்சியை கொண்டுவர துளிர்ப்பாகும் வசந்தம் கண்ணிலே எழிலை புகுத்தும் இயற்கையின் வனப்பும் வண்ணமாய் மலர்கள் மலர்ந்து வீசிடும் சுகந்தம் எண்ணில்லா சுகத்தை படைத்திடும் காட்சிகளின்

துளிர்ப்பாகும் வசந்தமே…

வசந்தா ஜெகதீசன் துளிர்பாகும் வசந்தமே… சொட்டுச் சொட்டாய் மழைத்துளி சொல்லி வீழுதே தரைவழி எழுச்சி காக்கும் ஏற்றமாய் எழிலில் நிறையுதே பயிர்ச்செடி வாழ்வின் உரமும் மனவழி வண்ணத்

துளிர்ப்பாகும் வசந்தம்

ராணி சம்பந்தர் குளிரும் கூதலும் குறைந்திடவே பளீரென மனமது நிறைந்திடுதே ஒளிரும் கற்றை கூடிக்குலாவுதே துள்ளிக் குதிக்குது சந்தோஷம் மெல்லத் துளிர்ப்பாகும் வசந்தம் துருவித் துருவி மிளிரும்

” துளிர்ப்பாகும் வசந்தம் “

ரஜனி அன்ரன் (B.A) “ துளிர்ப்பாகும் வசந்தம் “ 03.04.2025 வண்ணக் கதிரவன் ஒளிவீச வாடையும் மெல்ல விலகிட தருக்களெல்லாம் கருக்கொள்ள மொட்டுக்கள் முகையவிழ்த்து மலர்வனமாய் வனப்பூட்டும்

துளிப்பாகும் வசந்தம்

நகுலா சிவநாதன் துளிப்பாகும் வசந்தம் மொட்டும் அரும்பும் துளிர்க்கும் அழகே! கிட்ட நின்று பார்க்க பேரழகு! இட்டுக் கட்டும் மொட்டும் இன்று இயற்கை தந்த வரமன்றோ! துளிர்க்கும்

சொற்சோர்வு படேல்

சொற்சோர்வு படேல் ளினமாக வார்த்தையாடேன் பிறருக்கு சொல்பவைகளை மறந்துமே நிற்க்கேன் தேவை இல்லாததை என்றும் விளம்பேன் அவசியம் ஆனதை தவறவும் விடேன் எண்ணியதை மறந்தே ஏமாற்றம் கொள்ளேன்

துளிர்ப்பாகும் வசந்தம்..

வியாழன் கவி 2133 சிவதர்சனி இராகவன் துளிர்ப்பாகும் வசந்தம்.. தரை எங்கும் மண் கிழிக்கும் நிரை நிரையாய்ச் செடி உயிர்க்கும் விண் மடியில் ஒளி நிறைக்கும் விடியலே