User banner image
User avatar
  • Nada Mohan

Posts

சிவதர்சனி இரா

வியாழன் கவி-1920 பொங்கும் உளமே தங்கும் தையே…! மங்காத மனத்திடை பொங்கிடவே நீ வந்தாய் எங்கெங்கும் அருள் நிறைய அணைத்தினை வரவேற்போம் திங்களின் ஒளியுடை தித்திப்பே நீ

தங்கசாமி தவக்குமார்

வியாழன் கவி : “பொங்கும் உளமே தங்கும் தையே” விதைத்தவை பயனுற விளைச்சலாய் பெருகிட விருப்போடு உறவுகள் விருந்தோம்பி மகிழ்ந்தட வளம் தரும் தையே வருக உழைத்திடும்

நேவிஸ் பிலிப்

கவி இல(118) 18/01/24) பொங்கும் உளமே. தங்கிடு தையே,,,,!!!!!!! வாராய் தைமகளே,,,வாராய் !,,,, ஏங்கிடும் ஏழையர்க்கு நல்வாழ்வு தாராய் கழியும் மார்கழியில் கவலைகள் கழிய பொங்கி எழும்

இ.உருத்திரேஸ்வரன்

கவிதை 219 பொங்கும் உளமே தங்கும் தையே தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார் அங்கே தை பிறந்தால் விலை ஏற்றம் இங்கே வேலைவாய்ப்பு அதிகரிப்பால் தை

நகுலா சிவநாதன்

பொங்கும் உளமே தங்கும் தையே!! பொங்கும் உளமே தங்கும் தையே!! எங்கும் எழிலாய் பூக்கும் மனமே!! மங்கா வரமே மானிட உரமே மழையாய் வருவாய் மண்ணை நிறைப்பாய்

ஜெயம் தங்கராஜா

கவி 707 பொங்கும் உளமே தங்கும் தையே மலர்ந்த தை மகிழ்வதை தரும் தை கலக்கத்தை கலைத்ததை விடும் தை ஏக்கத்தை தீர்த்ததை நன்மையதை புரியும் தை

ரஜனி அன்ரன்

“ பொங்கும் உளமே தங்கும் தையே “கவி…ரஜனி அன்ரன் (B.A) 18.01.2024 தைமகளே பொன்மகளே தமிழ்த்தாயின் மூத்த தலைமகளே தரணி புகழ் கொண்டவளே தைக்கு தை தவறாமல்

சர்வேஸ்வரி.க

பொங்கும் உளமே….தங்கும் தையே…. வீழ்ந்திடும் மனமே ஏணியாக அனுபவமே…. தாழ்ந்திடும் கரங்கள் ஓங்கிட தடங்கல் அனுபவமே…. மங்கும் பொழுதுகள் மனதின் கற்பனையே…மகிழ்சி பொங்கும் உளமே இகழ்ச்சியோடுதாங்கும் எதையுமே…தையென

க.குமரன்

சந்தம் சிந்தும் வாரம் 250 நான் பெற்ற இன்பம் தரம் கொண்ட தலைப்புக்கு மனம் கொண்ட வார்த்தைக் கோர்வைகளால் கவி கொண்ட மனம் வென்று உளம் பொங்க

Selvi Nithianandan

பொங்கும் உளமே தங்கும் தையே (598) உளமும் உவகையில் மலர ஊரும் தூக்கமின்றி உலவ உறவுகளும் ஒன்றாய் சேர உதித்திடுமே தைமகளும் கூட உதயத்தில் அகமும் நிறைந்திட

Selvi Nithianandan

பொங்கும் உளமே தங்கும் தையே உளமும் உவகையில் மலர ஊரும் தூக்கமின்றி உலவ உறவுகளும் ஒன்றாய் சேர உதித்திடுமே தைமகளும் கூட உதயத்தில் அகமும் நிறைந்திட உழவரின்

வசந்தா ஜெகதீசன்

பொங்கும் உளமே தங்கும் தையே…. அறிவாய் திரண்டிடும் அகிலம் மிரண்டிடும் தையாய் பிறந்திடும் தரணி விளைந்திடும் உறவுகள் அன்பிலே ஊக்கப் பகிர்விலே உழவர் வனப்பிலே உணவின் விதைப்பிலே