மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு……

இரா விஜயகௌரி இனிதாம் வாழ்வியல் பயணத்தொடரில் இடரெனச் சூழ்ந்திடும் நோயின் தொடுப்பு காற்றினில் மூச்சாய் கலந்திடும் கிருமி உள்துளைபுகுந்து...

Continue reading

Selvi Nithianandan

பொங்கும் உளமே
தங்கும் தையே
உளமும் உவகையில் மலர
ஊரும் தூக்கமின்றி உலவ
உறவுகளும் ஒன்றாய் சேர
உதித்திடுமே தைமகளும் கூட

உதயத்தில் அகமும் நிறைந்திட
உழவரின் கதிரும் உள்பொருளாய்
உணவு படையல் உபசரிப்பும்
உச்சம் தலைவரை ஆட்கொள்ளும்

புலம்பெயர் மண்ணில் பலமாற்றம்
புதுப்புது எண்ணமும் பரிமாற்றம்
பொங்கிடும் உள்ளமும் ஏமாற்றம்
பொசுங்கியே போகுது தையாய்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

    Continue reading