” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

இ.உருத்திரேஸ்வரன்

கவிதை 219
பொங்கும் உளமே தங்கும் தையே

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார் அங்கே
தை பிறந்தால் விலை ஏற்றம் இங்கே
வேலைவாய்ப்பு அதிகரிப்பால்
தை தங்க பொங்கும் உளமே

பசித்தவர்க்கு உணவளிப்போம்
நோயாளிகளுக்கு உதவிடுவோம்
நல்லது செய்து அன்புடன் வாழ்வோம்
பொங்கும் உளமே தங்கும் தையே

பழையன கழித்துப் புதியன காக்க
பகுத்தறிவுடன் வந்திடவே
ஒன்றாய் இருப்போம் அனைவருமே
தங்கட்டும் தை பொங்கட்டும் உளமே

நன்றி
வணக்கம்

Nada Mohan
Author: Nada Mohan