Selvi Nithianandan

பொங்கும் உளமே
தங்கும் தையே (598)
உளமும் உவகையில் மலர
ஊரும் தூக்கமின்றி உலவ
உறவுகளும் ஒன்றாய் சேர
உதித்திடுமே தைமகளும் கூட

உதயத்தில் அகமும் நிறைந்திட
உழவரின் கதிரும் உள்பொருளாய்
உணவு படையல் உபசரிப்பும்
உச்சம் தலைவரை ஆட்கொள்ளும்

புலம்பெயர் மண்ணில் பலமாற்றம்
புதுப்புது எண்ணமும் பரிமாற்றம்
பொங்கிடும் உள்ளமும் ஏமாற்றம்
பொசுங்கியே போகுது தையாய்

Nada Mohan
Author: Nada Mohan

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading