User banner image
User avatar
  • Nada Mohan

Posts

அபி அபிஷா

அபி அபிஷா – 04 தலைப்பு = தமிழ் மொழி என் தாய்மொழி என்னை தூங்க வைத்துத் தாலாட்டிய மொழி . மொழி என்ற சொல்லை அழகு

இ.உருத்திரேஸ்வரன்

கவிதை 218 உலகின் நிலை மாற என்னென்ன கொண்டு வருகிறாய் பிறந்த அன்றே கொண்டு வந்தாய் கடல் கொந்தளிப்புடன் பூகம்பம் கடந்த வருடம் தொடங்கிய போரை கொண்டு

மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்: 248 09/01/2024 செவ்வாய் வசந்தத்தில் ஓர் நாள்.. ————————— ஊரெல்லாம் பூச் சொரிய… உளமெல்லாம் கிளு கிளுக்க.. பாரெல்லாம் கல கலக்க…

இரா விஜயகௌரி

உலகின் நிலைமாற என்ன கொண்டு வருகிறாய்……… நித்தமுமாய் சுழலுகின்ற உலகு ஆங்கு சிந்தனையின் சுழலுக்குள் மாந்தர் பல்லினத்தின் உயிர் உறையும் உலகில் பல்கி வரும் பேரதிர்வைக் காணீர்

Vajeetha Mohamed

௨லகின் நிலைமாற மாற்றங்கள் வேண்டும் என்போம் நாம்மாறாமல் அவர் இவர் மாற வேண்டும் என்போம் சுற்றமும் சூழலும் நிலைமாறவேண்டும் சுதந்திரம் சமமென நிலையாக வேண்டும் தன்னியல்வின் தன்னாய்வு

Selvi Nithianandan

வசந்தத்தில் ஓர்நாள் வைகறை விடியலில் வசந்தின் கானங்கள் இன்னிசை பாடவே அகமும் குளிர்ந்ததே பச்சை தரைதனில் பட்சிகள் பூக்களாய் காட்சிகள் இன்றுமே வருடியே செல்லுமே மணியின் ஓசையும்

ரஜனி அன்ரன்

“ உலகின் நிலைமாற….கவி…..ரஜனி அன்ரன் (B.A) 04.01.2024 வருக வருக புத்தாண்டே தருக தருக புதுமைகளை உலகின் நிலைமாறிட உள்ளங்கள் மகிழ்வாகிட மனிதாபிமானம் மலர்ந்திட மகிழ்ச்சி பொங்கிட

கெங்கா ஸ்ரான்லி

புத்தாண்டை வரவேற்றபடி —————— புத்தாண்டும் வந்துவிட்டது புதுப புது மாற்றமும் நடக்கிறது பழைய ஆண்டு கழிந்து விட்டது பழைய நினைவுகள் மாறவில்லை மக்களின் மனங்களில் ஏக்கம் மறுபடியும்

ஜெயம் தங்கராசா

வசந்தத்தில் ஓர் நாள் புதுப்புது பூக்களின் அனுதின பிரசவங்கள் மதுவுண்டு வண்டதோ சுக சுரங்கள் வசந்தத்திலோர் நாள் சோலையும் சிரித்தது வசப்படுத்திய மனமதும் மகிழ்ச்சியால் விரிந்தது கவிபாட

ஜெயம் தங்கராஜா

கவி 705 உலகின் நிலைமாற என்னென்ன கொண்டுவருகின்றாய் பூமியில் சந்தோசம் நிகழ்ந்திட வேண்டும் சாமியின் வீடது சுகம்பெற வேண்டும் அழகிய வாழ்க்கையதை கண்மூடியே வாழ்ந்துவிட்டோம் அழுக்கான காரியத்தால்

Jeya Nadesan

வியாழன் கவிதை நேரம்-04.01.2024 கவிதை இலக்கம்-1795 புத்தாண்டை வரவேற்றபடி —————————- ஆங்கில புத்தாண்டே புலர்ந்திட வருக உலகமெலாம் இன்னிசை ஒலித்திடவே வருக உளம் மகிழ வரவவேற்று நிற்கிறோம்

Selvi Nithianandan

உலகின் நிலைமாற, என்னென்ன கொண்டு வருகிறாய்.( 596) புதிய ஆண்டாய் மலர்ந்ததே புதுமை பலதும் பூக்கவே புத்துணர்வும் சிறக்கவே புன்னகையாய் நிறைக்கட்டும் பாசமாய் உறவுகள் பகிரும் வார்த்தைகள்