பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

ரஜனி அன்ரன்

“ உலகின் நிலைமாற….கவி…..ரஜனி அன்ரன் (B.A) 04.01.2024

வருக வருக புத்தாண்டே
தருக தருக புதுமைகளை
உலகின் நிலைமாறிட
உள்ளங்கள் மகிழ்வாகிட
மனிதாபிமானம் மலர்ந்திட
மகிழ்ச்சி பொங்கிட
உன்வரவு நல்வரவாகட்டும் !

உலக அமைதியைப் பேணிட
கலகங்கள் எல்லாம் விலகிட
சபல புத்திகள் அகன்றிட
சந்தோஷச் சாரல் வீசிட
சுந்தர எழிலாய் வந்துவிடு புத்தாண்டே !

புத்தாண்டு மலர்ந்த வேளை
பூமியும் அதிர்ந்துவிட
பூகம்பமும் சுழற்றியடிக்க
மழைவெள்ளம் பெருக்கெடுக்க
அணைகளும் உடைப்பெடுக்க
மலர்ந்ததே புதிய புத்தாண்டு
மக்களைக் காப்பாற்று புத்தாண்டே
மகிழ்வினைக் கொடுத்துவிடு புத்தாண்டே
கற்கண்டாய் இனித்துவிடு புத்தாண்டே !

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading