02
Jul
தவக்குமார்
ஆதாரம் வேண்டி
அங்கலாயிக்கும் வேளை
ஆதரவு துடுப்பாய்
கரம் ஒன்றை கண்டால்
பல நூறு...
02
Jul
திருத்தம் நிழல் தேடும்வேளை (பாகம் !)
வஜிதா முஹம்மட் நிழல் தேடும்வேளை
க௫வறைப் பந்தம்
விலகிடும் சொந்தம்
முதுமைக்குள் முடங்கி
தனிமைக்குள்...
02
Jul
நிழல் தேடும் வேளை
கவிதை 808
வெய்யோன் கடும் வெப்பத்தை வீசுகின்ற வேளை
காய்ந்த பாதங்களுக்கு புரிகின்றது...
ரஜனி அன்ரன்
“ உலகின் நிலைமாற….கவி…..ரஜனி அன்ரன் (B.A) 04.01.2024
வருக வருக புத்தாண்டே
தருக தருக புதுமைகளை
உலகின் நிலைமாறிட
உள்ளங்கள் மகிழ்வாகிட
மனிதாபிமானம் மலர்ந்திட
மகிழ்ச்சி பொங்கிட
உன்வரவு நல்வரவாகட்டும் !
உலக அமைதியைப் பேணிட
கலகங்கள் எல்லாம் விலகிட
சபல புத்திகள் அகன்றிட
சந்தோஷச் சாரல் வீசிட
சுந்தர எழிலாய் வந்துவிடு புத்தாண்டே !
புத்தாண்டு மலர்ந்த வேளை
பூமியும் அதிர்ந்துவிட
பூகம்பமும் சுழற்றியடிக்க
மழைவெள்ளம் பெருக்கெடுக்க
அணைகளும் உடைப்பெடுக்க
மலர்ந்ததே புதிய புத்தாண்டு
மக்களைக் காப்பாற்று புத்தாண்டே
மகிழ்வினைக் கொடுத்துவிடு புத்தாண்டே
கற்கண்டாய் இனித்துவிடு புத்தாண்டே !
Author: Nada Mohan
24
Jun
செல்வி நித்தியானந்தன் கோடை
கோடை வந்தாலே
கடற்கரை மோகம்
வாடை என்றாலும்
எடுக்குதே தாகம்
ஆடை மாற்றமும்
பலரது தேகம்
ஜாடை காட்டியே
பூக்களின்...
23
Jun
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
23-06-2026
விடியல் இல்லையென முடங்கினால்
வெளிச்சம் எப்போ வெளிவரும்?
பாறையில் மோதிவரும் அலையாய்
பயணத்தை...
20
Jun
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_ 237
"வெற்றி"
உழைப்பை உரமாக்கி
முயற்சியை
மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி
முயலும் உன்னை முந்தாது!
அடைய வேண்டிய...