02
Jul
தவக்குமார்
ஆதாரம் வேண்டி
அங்கலாயிக்கும் வேளை
ஆதரவு துடுப்பாய்
கரம் ஒன்றை கண்டால்
பல நூறு...
02
Jul
திருத்தம் நிழல் தேடும்வேளை (பாகம் !)
வஜிதா முஹம்மட் நிழல் தேடும்வேளை
க௫வறைப் பந்தம்
விலகிடும் சொந்தம்
முதுமைக்குள் முடங்கி
தனிமைக்குள்...
02
Jul
நிழல் தேடும் வேளை
கவிதை 808
வெய்யோன் கடும் வெப்பத்தை வீசுகின்ற வேளை
காய்ந்த பாதங்களுக்கு புரிகின்றது...
Jeya Nadesan
வியாழன் கவிதை நேரம்-04.01.2024
கவிதை இலக்கம்-1795
புத்தாண்டை வரவேற்றபடி
—————————-
ஆங்கில புத்தாண்டே புலர்ந்திட வருக
உலகமெலாம் இன்னிசை ஒலித்திடவே வருக
உளம் மகிழ வரவவேற்று நிற்கிறோம் வருக
புத்தாண்டு வந்தாலே கொண்டாட்டமே
புத்தாடை அணிந்து பட்டாசு கொழுத்தி மகிழ்வோமே
அவனியில் மக்களை மகிழ வைக்க வருக
மனித நேயம் மாண்புடன் பகிர வருக
ஒன்று பட்டு உழைத்து உண்டு வாழ வருக
பசி பட்டினி பொருளாதாரம் தர வருக
உணவு உறைவிடம் தந்து காக்க வருக
வன் கொடுமை நீங்கி நாடு வளம் பெற வருக
நல்லதே நடக்க நானிலம் சிறக்க வருக
மக்களிடையே மாற்றங்கள மலர வருக
அகிலம் முழுவதும் சமாதானம் தர வருக
இனிமையான புத்தாண்டை மகிழ்வுடன் வரவேற்போம்
Author: Nada Mohan
24
Jun
செல்வி நித்தியானந்தன் கோடை
கோடை வந்தாலே
கடற்கரை மோகம்
வாடை என்றாலும்
எடுக்குதே தாகம்
ஆடை மாற்றமும்
பலரது தேகம்
ஜாடை காட்டியே
பூக்களின்...
23
Jun
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
23-06-2026
விடியல் இல்லையென முடங்கினால்
வெளிச்சம் எப்போ வெளிவரும்?
பாறையில் மோதிவரும் அலையாய்
பயணத்தை...
20
Jun
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_ 237
"வெற்றி"
உழைப்பை உரமாக்கி
முயற்சியை
மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி
முயலும் உன்னை முந்தாது!
அடைய வேண்டிய...