பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

Selvi Nithianandan

வசந்தத்தில் ஓர்நாள்

வைகறை விடியலில்
வசந்தின் கானங்கள்
இன்னிசை பாடவே
அகமும் குளிர்ந்ததே

பச்சை தரைதனில்
பட்சிகள் பூக்களாய்
காட்சிகள் இன்றுமே
வருடியே செல்லுமே

மணியின் ஓசையும்
சேவலின் ஒலியும்
அயலாரின் ஒற்றுமையும்
வசந்தத்தில் மீண்டும்வருமா?

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading