தினம்தினமாய்….

வசந்தா ஜெகதீசன் தினம்தினமாய்---- உழைப்பின் வேரே செழிப்புறும் உருளும் நாளின் காத்திடம் அகிலப்பரிதி விழிப்புறும் ஒற்றுமைச் செதுக்கல் ஒங்கிடும் வற்றாச்சுரங்க வரம்பிலே வலிந்து...

Continue reading

Selvi Nithianandan

வசந்தத்தில் ஓர்நாள்

வைகறை விடியலில்
வசந்தின் கானங்கள்
இன்னிசை பாடவே
அகமும் குளிர்ந்ததே

பச்சை தரைதனில்
பட்சிகள் பூக்களாய்
காட்சிகள் இன்றுமே
வருடியே செல்லுமே

மணியின் ஓசையும்
சேவலின் ஒலியும்
அயலாரின் ஒற்றுமையும்
வசந்தத்தில் மீண்டும்வருமா?

Nada Mohan
Author: Nada Mohan