User banner image
User avatar
  • Nada Mohan

Posts

சக்தி சிரினிசங்கர்

இனிய இரவு வணக்கம்! சந்தம் சிந்தும் சந்திப்பு கவித்தலைப்பு வரவேற்போம் ***************** புத்தாண்டு ************* துன்பங்கள் நீக்கிட துரோகங்கள் ஒழிந்திட வன்மங்கள் தொலைந்திட வறுமையும் விலகிட இன்பங்கள்

கமலா ஜெயபாலன்

மார்கழி நீராடி மகிழ்ந்திருக்கும் திங்களிது/ கார்மேகம் சூழ்ந்திருந்து கறுத்திருக்கும் திங்களிது/ பார்காக்கும் பரமசிவனும் பிட்டுக்கு மண்சுமந்து/ பார்பதியை பாதியாக்கிய பரமனைத் தானெழுப்பி/ ஊர்எங்கும் திருவெண்பா பாடுகிற மாதமிது//

வசந்தா ஜெகதீசன்

வணக்கம் சிரிப்பு… நகைச்சுவை நயமாய் நலம் தரும் விருந்தாய் அணிகலனாகும் அன்பின் சொத்து சிரித்தே மகிழ்ந்து சிறப்புற வாழ்ந்து நகைச்சுவை பகிர்தல் நலத்தின் துடுப்பு மனதின் விழிப்பு

சிவரஞ்சினி கலைச்செல்வன்

“சிரிப்பு” சந்தம் சிந்தும் சந்திப்பு 247 சிரிப்பு என்றொரு சினிமா பாட்டு சிந்தையில் வந்தால் சிரிப்பு வரும் தானாய் கலை வாணர் கிஷ்ணணர் படத்து பாட்டு அலை

அபிராமி கவிதாசன்

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-247 சிரிப்பு …. வான்முகில்கள் மோதலிலே வெடிச்சிரிப்பு – இரு வல்லரசுகள் மோதலிலே -ஏவு கணைச் சிரிப்பு! தேன்இதழ்கள் மோதலிலே காதல் சிரிப்பு-அந்த

கெங்கா ஸ்ரான்லி

சந்தம் சிந்தும் சந்திப்பு சிரிப்பு ——— சிரிப்புகள் பலவிதம் சிந்தனையும் அதில் ஒருவிதம் குழந்தையின் சிரிப்பு தெய்வீகம் கடவுளின் சிரிப்பு கருணை நிதம் வாய்விட்டு சிரியுங்கள் நோய்விட்டுப

சக்தி சக்திதாசன்

“சிரிப்பு” சந்தம் சிந்தும் சந்திப்பு 247 சிரிப்பு என்றொரு சினிமா பாட்டு சிந்தையில் வந்தால் சிரிப்பு வரும் தானாய் கலை வாணர் கிஷ்ணணர் படத்து பாட்டு அலை

சக்தி சக்திதாசன்

சந்தம் சிந்தும் சந்திப்பு விருப்பு தலைப்பு “சிந்தையிலே விழுந்தது சின்னதாய் ஒரு பாட்டு சித்திரமாய் விரிந்தது சிதறிய உணர்வுகள் முத்திரையாய் பதிந்தது முத்தமிழின் முழு வர்ணம் எத்திசையும்

சிவருபன் சர்வேஸ்வரி

தைமகளே தரனி சிறக்கவும் வருவாயே தளராத மனமதையும் தரவே வருவாயே பாரெங்கும் ஒளிவீசிடவும் மகளே வருவாயே பண்பகளும் மேலோங்கித் துலங்கிடவும் வருவாயே இன்பமுடன் மக்களுமோ இன்னல்கள் அகன்றிடவே

சக்தி சக்திதாசன்

“பறக்கும் வேளை” மிதக்கின்ற விமானத்தினுள் பிறக்கின்ற கவிதையொன்று கருக்கொண்ட மேகங்களாய் கரைகின்ற சொற்துளிகள் தவழ்கின்ற மேகங்களை தழுவுகின்ற நினைவுகள் தமிழாக இசைக்கின்ற தனியான இராகமிது எந்தையும் தாயுமிங்கு

அபி அபிஷா

அனைவருக்கும் வணக்கம் வியாழன் கவிதை நேரம் இல 03 தலைப்பு = கிறிஸ்மஸ் பண்டிகை பனி விழும் இரவில் பாலகனாய் வந்து உதித்தாரே. இவரை பார்த்து பலரும்

ஜெயம் தங்கராஜா

கவி 704 விடைபெறும் ஆண்டே விடைபெறும் ஆண்டதுவை சற்றுத் திரும்பிப்பார்க்கின்றேன் உடைத்து பயணித்த தடைகளைக்கண்டு வியக்கின்றேன் தொடக்கத்திலிருந்து முடிவுவரை எத்தனையெத்தனை பெற்றவை கடந்து வருகையில் எத்தனை கைவிட்டவை