” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

அபி அபிஷா

அனைவருக்கும் வணக்கம்

வியாழன் கவிதை நேரம்

இல 03

தலைப்பு = கிறிஸ்மஸ் பண்டிகை

பனி விழும் இரவில் பாலகனாய் வந்து உதித்தாரே.

இவரை பார்த்து பலரும் மகிழ்ச்சி அடைந்து கொஞ்சி விளையாடினார்கள்.

இவர் யோசப் மரியாவின் தவப் புதல்வனாகப் பிறந்தார்.

இவர் பிறந்த நாளையே கிறிஸ்மஸ் பண்டிகை எனக் கொண்டாடுகிறோம்.

இவர் மார்கழி மாதம் 25 இம் மண்ணில் உதித்தாரே.

அபி அபிஷா

Nada Mohan
Author: Nada Mohan