02
Jul
தவக்குமார்
ஆதாரம் வேண்டி
அங்கலாயிக்கும் வேளை
ஆதரவு துடுப்பாய்
கரம் ஒன்றை கண்டால்
பல நூறு...
02
Jul
திருத்தம் நிழல் தேடும்வேளை (பாகம் !)
வஜிதா முஹம்மட் நிழல் தேடும்வேளை
க௫வறைப் பந்தம்
விலகிடும் சொந்தம்
முதுமைக்குள் முடங்கி
தனிமைக்குள்...
02
Jul
நிழல் தேடும் வேளை
கவிதை 808
வெய்யோன் கடும் வெப்பத்தை வீசுகின்ற வேளை
காய்ந்த பாதங்களுக்கு புரிகின்றது...
சக்தி சக்திதாசன்
சந்தம் சிந்தும் சந்திப்பு விருப்பு தலைப்பு
“சிந்தையிலே
விழுந்தது
சின்னதாய் ஒரு பாட்டு
சித்திரமாய்
விரிந்தது
சிதறிய உணர்வுகள்
முத்திரையாய்
பதிந்தது
முத்தமிழின் முழு வர்ணம்
எத்திசையும்
காண்பது
என் நினைவின் நிழல்களே !
கற்றறிந்த
கலையல்ல
கவிதை யாக்கும் கலையது
சுற்றியுள்ள
நிகழ்வுகளே
சுரக்கின்ற வரிகளெல்லாம்
மீட்டுகின்ற
சுரங்களெல்லாம்
சொட்டுகின்ற இசையிது
தட்டுகின்ற
கைகளெல்லாம்
கொட்டுகின்ற ஓசைகளே !
மெட்டெடுத்து
இசைத்திட நான்
மெல்லிசை மன்னனில்லை
கேட்டறிந்த
ஞானமல்லால்
நானறிந்த எதுவுமில்லை
கவிஞனில்லை – நான்
கலைஞனுமில்லை வெறும்
கவியரசர் ரசிகன் மட்டுமே !
சக்தி சக்திதாசன்
Author: Nada Mohan
24
Jun
செல்வி நித்தியானந்தன் கோடை
கோடை வந்தாலே
கடற்கரை மோகம்
வாடை என்றாலும்
எடுக்குதே தாகம்
ஆடை மாற்றமும்
பலரது தேகம்
ஜாடை காட்டியே
பூக்களின்...
23
Jun
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
23-06-2026
விடியல் இல்லையென முடங்கினால்
வெளிச்சம் எப்போ வெளிவரும்?
பாறையில் மோதிவரும் அலையாய்
பயணத்தை...
20
Jun
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_ 237
"வெற்றி"
உழைப்பை உரமாக்கி
முயற்சியை
மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி
முயலும் உன்னை முந்தாது!
அடைய வேண்டிய...