-
Nada Mohan
Posts
கெங்கா ஸ்ரான்லி
கடந்து வந்த பாதையில் ———— உலகம் உருண்டை எனச் சொன்னவர் உயிரையே பறித்தனர் உலகம் உருண்டு கொண்டிருப்பதால் உணர்வுகளும் உருளுது எனவே மக்கள் மனமும் குணமும் மாறுதல்
அபிராமி மணிவண்ணன்
கவி அரும்பு 184 புத்தகம் புத்தகத்தில் வாசிக்களாம் நிறையவும் கற்றுக்கொல்லலாம் புதிய வார்த்தை கற்றுக்கொல்வோம் கண்களுக்கும் நல்லதே வாசிக்கவும் பலகலாம் புதிய கதைகளும் அறியலாம் நான் பாடசாலையில்
சிவதர்சனி இராகவன்
வியாழன் கவி 1915 கடந்து வந்த பாதையில்…! இடர்கள் மிகுந்ததென்றும் இனிமை நிறைந்ததென்றும் உயர்வைக் கொடுத்ததென்றும் உணர்வின் நிறைந்ததென்றும் கடந்து வந்த பாதையில் பதிந்ததே பல நினைவுகள்…!
ரஜனி அன்ரன்
கடந்து வந்த பாதையிலே……கவி…ரஜனி அன்ரன் (B.A) 21.12.2023 பாதைகளும் பயணங்களும் படிப்பினையைத் தந்துவிட கடந்து வந்த பாதைகளோ கதைகள் பல கூறி நிற்க வாழ்வினையே செப்பனிட்டு வரலாற்றைப்
வசந்தா ஜெகதீசன்
கடந்து வந்த பாதையில் …. நிறைதமிழில் நித்திலமாய் மலர்ந்திட்ட வனப்பு நிதமுமாய் தமிழ்மொழியில் உருவாக்கச் சிறப்பு வளம்சேர்க்கும் வற்றாத சுரங்கமாய் மிளிர்வு வலம் வந்த நிறைவதே இலண்டன்தமிழ்
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து
21.12.23 கவி இலக்கம் -296 கடந்து வந்த பாதையில் கடந்து வந்த பாதையில் தொடர்ந்து தந்த அன்பில் படர்ந்த சொந்தமின்றிய பந்தம் தந்த பிணைப்பு பெற்றெடுத்த பிள்ளையாய்
Selvi Nithianandan
கடந்து வந்த பாதையில் (594) முட்டுக்கட்டையில் பல பாதைகள் முள்ளாய் குத்திய தருணம் வலியாய் முனைந்து எழுந்து வாஞ்சையாய் அணைத்த சரிதம் பலருக்கு வழிகொடுத்து எழவைத்து பலதாய்
இ.உருத்திரேஸ்வரன்
கவிதை 216 கடந்து வந்த பாதையில் கடந்து வந்த பாதையில் திரும்பி பார்த்தேன் என்னை தூரமோ மிக அதிகம் செய்ததோ மிக சொற்பமே கல்லும் மணலும் முள்ளும்
தொகுப்பாளர்
சந்தம் சிந்தும் சந்திப்பு245 காலம்26-12-23 செவ்வாய் வாரம் 247 : இரவு:நேரம்:7.45 தலைப்பு: “சிரிப்பு” அல்லது விருப்பத்தலைப்பு. வரைக.பதிக.இணைக
Jeya Nadesan
வியாழன் கவிதை நேரம்-21.12.2023 கவி இலக்கம்-1890 கடந்து வந்த பாதையில் ——————— கடந்து வந்த பாதையை நான் திரும்பி பார்க்கிறேன் கொஞ்சம் கரட முரடானதும் மற்றும் பலதும்