21
May
21
May
முயற்சியே பலம் முனைப்பே திடம்
ஜெயம் கவிதை 801
முடியாது என எண்ணினால் முயற்சியின் கதவுகள் அத்தனையும் மூடிவிடும்
நதியென...
21
May
முயற்சியே பலம் முனைப்பே திடம்
ஜெயம்
முனைப்புடன் கால்களை நகர்த்திடின் அவை தடைகளை தாண்டும்
தளராத மனத்துடன் தொடர்ந்தால்தான்...
Selvi Nithianandan
கடந்து வந்த பாதையில் (594)
முட்டுக்கட்டையில் பல பாதைகள்
முள்ளாய் குத்திய தருணம்
வலியாய் முனைந்து எழுந்து
வாஞ்சையாய் அணைத்த சரிதம்
பலருக்கு வழிகொடுத்து எழவைத்து
பலதாய் உருவாக்கம் பெறவைத்து
பசிதனைக்கூட மறக்க வைத்து
பண்பாய் அரவணைத்த தடயம்
விழுந்து விழுந்து மெல்லென உயர்ந்து
விழுதாய் பலதும் அகத்தினில் படிந்து
விம்பம் போல நாளும் தொடர்ந்து
விடாது நானும் இதனைப்பற்றியே
Author: Nada Mohan
18
May
சிவரூபன் சர்வேஸ்வரி
மல்லியப்பூ வாசம் எம்மாமனோட நேசம்
பூமழை தூவுதே புகழாரம் வீசுதே
பாமழை காண்கிறேன்...
18
May
குமரன்
இழப்புக்கள்
வாரம் 355
...
18
May
19 . 05 .26
ஆக்கம் 226
நெஞ்சம் மறக்குமா
கடந்த காலம் நடந்தது...