பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

அபி அபிஷா

அனைவருக்கும் வணக்கம்

வியாழன் கவிதை நேரம்

தலைப்பு = நான் கடந்து வந்த பாதையில்

நான் கடந்து வந்த பாதையில் எனக்கு கிடைத்த பொக்கிஷம் நீ.

காலத்தின் சோதனையால் கரம் கொடுத்த தோழமையே.

செவி வழி கண்ட நட்பின் வரலாறு நிஜமாகக் கண்டேன்.

உன் அழகிய நட்பால் ஆழி கடந்த அன்பை தந்தாய்.

அதிக சண்டையிலும் உனது பாசத்தை உணர்ந்தேன்.

என்னுடன் இருந்த அழகிய தருணங்கள் நான் நினைக்கும் கற்பனையிலும் வராது

– அபி அபிஷா.

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading