User banner image
User avatar
  • Nada Mohan

Posts

சிவாஜினி சிறிதரன்

சந்த சிந்தும் கவி வாரம்_126 “நீரிழிவு” பாரம் பரியத்தை கைவிடாதே பாத்ததை எல்லாம் உண்ணாதே நாவூற வாயடைக்க நாள் பட்டநீரிழிவு குணமாகும் பத்து சோறுண்டு பத்தியம் காத்தால்

மனோகரி ஜெகதீசன்

நீரழிவு மின்னும் மனதில் சீனி தின்னுமாசை பின்னுமதுவும் இன்னும் நோய்கள் பலதை கண்ணும் இழக்கும் கருவிழிப் பார்வை சிறுநீரும் அடிக்கடி சிந்திக் கழியும் சிறுநீரகமும் பழுதுகள் பலவும்

மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம் 242 14/11/2023 செவ்வாய் நீரிழிவு ———- அடிக்கடி சிறுநீர் கழியும்! அளவின்றி தாகம் எடுக்கும்! அதியுச்ச பசியும் இருக்கும்! அலுப்பும் உடலில்

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

14.11.23 ஆக்கம் -123 நீரழிவு அன்றைய வாழ்வில் அதிக ஆரோக்கிய உணவு பற்றியதே இன்றைய வீழ்வில் சதியான நீரழிவு நோய் முற்றியதே சின்னஞ்சிறு மழலை முதல் பெரியோர்

சர்வேஸ்வரி கதிரித்தம்பி.

ஒளியின்றி ஒளிர்வெங்கு… ஒளியான தேசமதை இருட்டி வைத்தது யாரோ… காலத்தின் கண்ணாடி காட்டுமதன் சாயலை… நிலம் தளம் களமான கதையாதோ…. பேச்சும் வீச்சும் தமிழ் மூச்சின் முடக்கம்…

ஜெயா நடேசன்

ஒளியின்றி ஒளிர்வெங்கு.. கவி இலக்கம்-1770 சூரிய ஒளியின் ஒளிக்கதிர்கள் உடலில் சுடும்போது மனம் ஒளிர் பெற்று மகிழ்கிறது தீப ஒளி மெழுகுவர்த்தி ஒளிர்வெங்கும் சமய வழிபாட்டிற்கு ஏதுவாகிறது

நகுலா சிவநாதன்

ஒளியின்றி ஒளிர்வெங்கு கதிரவன் ஒளியாலே கவலைகள் பறந்தோடும் பதியதன் பெருமை யாவும் பகல்போல நிலவாகும் உதிரத்தின் உணர்வெல்லாம் ஊற்றாக மிளிர்ந்திடும் வதியுமிடம் வண்ணமாய் வளமுடனே ஒளிர்வுபெறும் நதிபோல

நகுலா சிவநாதன்

ஒளியின்றி ஒளிர்வெங்கு கதிரவன் ஒளியாலே கவலைகள் பறந்தோடும் பதியதன் பெருமை யாவும் பகல்போல நிலவாகும் உதிரத்தின் உணர்வெல்லாம் ஊற்றாக மிளிர்ந்திடும் வதியுமிடம் வண்ணமாய் வளமுடனே ஒளிர்வுபெறும் நதிபோல

தொகுப்பாளர்

சந்தம் சிந்தும் சந்திப்பு 242 தலைப்பு:”நீர் இழிவு அல்லது நீரழிவு” விருப்பு தலைப்பும் ஏற்பு. காலம்: 14/11/23 செவ்வாய் ஆரம்ப நேரம்:இரவு 7 அல்லது 7.30 .3

வசந்தா ஜெகதீசன்

ஒளியின்றி ஒளிர்வெங்கு… வழி தொலைத்து விழி தொலைத்து வறுமைநிலை சூழ்ந்திருக்கும் வெறுமை வாழ்வில் ஒளியெங்கு! வரட்சி நிலம் பாலைவனம் வரண்ட அன்பில் ஏது இனம் புரட்சி செய்த

சிவதர்சனி இராகவன்

வியாழன் கவி 1897! ஒளியின்றி ஒளிர்வேது…! கார்கால இருள் நீக்கும் கதிரவன் போல் இவர்கள் கலி வாழ்வு விரட்டவே கனிந்ததொரு பாதை சென்றார் அணியாகச் சேர்ந்த களத்தில்

ரஜனி அன்ரன்

“ஒளியின்றி ஒளிர்வெங்கே ? கவி….ரஜனி அன்ரன் (B.A) 09.11.2023 இருளகற்றி ஒளிர்வைக் கொடுக்க உலகை ஒளிரச் செய்வான் சூரியன் இரவிற்கு ஒளி கொடுப்பான் சந்திரன் கண்சிமிட்டி ஒளி