19
May
செல்வி நித்தியானந்தன்
முயற்சியே பலம்
முனைப்பே திடம்
மானிட பிறப்பின்
மகத்தான பலமே
மனஉறுதி என்றுமே
திடமான முனைப்பே
முயற்சியின் பயனே
முற்றிலும்...
14
May
குமுதினிப் படுகொலை – 90, 41ஆம் ஆண்டு நினைவு
ஜெபா ஸ்ரீதெய்வீகன் - கனடா
15-05-2026
ஆழி சூழ்ந்த நெடுந்தீவு தன்னில்
வாழி எனப் புறப்பட்ட குமுதினி
குருதி...
14
May
பெருவலி சுமந்த பேரிடர்……
ரஜனி அன்ரன் (B.A)...பெருவலி சுமந்த பேரிடர்.. 14.05.2026
மேபதினெட்டு மேதினியின் கரிநாள்
பெருவலிசுமந்த கண்ணீரின் காவியநாள்
வெறும்...
ஜெயா நடேசன்
ஒளியின்றி
ஒளிர்வெங்கு..
கவி இலக்கம்-1770
சூரிய ஒளியின் ஒளிக்கதிர்கள்
உடலில் சுடும்போது
மனம் ஒளிர் பெற்று மகிழ்கிறது
தீப ஒளி மெழுகுவர்த்தி
ஒளிர்வெங்கும்
சமய வழிபாட்டிற்கு ஏதுவாகிறது
அஞ்ஞானம் அகற்றி மெஞ்ஞானம் பிறக்க
வாழ்வில் ஒளி வீசி ஒளிருகின்றது
ஒளியின்றி உயிர்களுக்கு வாழ்வில்லை
இயற்கையே அர்த்தமற்று போய் விட ஏதுவாகின்றது
செடி கொடி மரங்களுக்கு உணவாக ஒளியே சத்தாகிறது
அன்பும் அறமும் தழைத்தோங்க
அமைதி சமாதானம் நிலவ
வாழ்விற்கு ஒளியாய் மிளிருகின்றது
இருள் அகற்றி ஒளி மிளிர உலகமே பிரகாசமாகும்
இல்லம் சிறக்க உள்ளம் மகிழ
ஒளியே ஏற்றி மகிழ்வோம் ஒளிர்வாக
ஜெயா நடேசன்
Author: Nada Mohan
18
May
சிவரூபன் சர்வேஸ்வரி
மல்லியப்பூ வாசம் எம்மாமனோட நேசம்
பூமழை தூவுதே புகழாரம் வீசுதே
பாமழை காண்கிறேன்...
18
May
குமரன்
இழப்புக்கள்
வாரம் 355
...
18
May
19 . 05 .26
ஆக்கம் 226
நெஞ்சம் மறக்குமா
கடந்த காலம் நடந்தது...